Context verses Jeremiah 33:18
Jeremiah 33:5

இந்த நகரத்தின் எல்லாப் பொல்லாப்பினிமித்தமும் நான் என் முகத்தை மறைத்தபடியினாலே என் கோபத்திலும் உக்கிரத்திலும் வெட்டுண்ட மனுஷப்பிரேதங்களினாலே அவைகளை நான் நிரப்பும்படியாகவே, அவர்கள் கல்தேயரோடே யுத்தம்பண்ணப்போகிறார்கள்.

כָּל
Jeremiah 33:9

நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச்சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

כָּל, כָּל, כָּל
Jeremiah 33:17

இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத்தக்க புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை.

לֹֽא
Jeremiah 33:22

வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

לֹֽא
shall
וְלַכֹּהֲנִים֙wĕlakkōhănîmveh-la-koh-huh-NEEM
the
priests
Levites
הַלְוִיִּ֔םhalwiyyimhahl-vee-YEEM
the
Neither
לֹֽאlōʾloh
want
יִכָּרֵ֥תyikkārētyee-ka-RATE
a
man
אִ֖ישׁʾîšeesh
before
מִלְּפָנָ֑יmillĕpānāymee-leh-fa-NAI
offer
to
me
מַעֲלֶ֨הmaʿălema-uh-LEH
burnt
offerings,
עוֹלָ֜הʿôlâoh-LA
and
to
kindle
וּמַקְטִ֥ירûmaqṭîroo-mahk-TEER
offerings,
meat
מִנְחָ֛הminḥâmeen-HA
and
to
do
וְעֹ֥שֶׂהwĕʿōśeveh-OH-seh
sacrifice
זֶּ֖בַחzebaḥZEH-vahk
continually.
כָּלkālkahl


הַיָּמִֽים׃hayyāmîmha-ya-MEEM