Context verses Jeremiah 33:24
Jeremiah 33:1

எரேமியா இன்னும் காவற்சாலையின் முற்றத்திலே அடைக்கப்பட்டிருக்கையில், கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு இரண்டாந்தரம் உண்டாகி, அவர்:

יְהוָ֛ה
Jeremiah 33:9

நான் அவர்களுக்குச் செய்யும் நன்மையையெல்லாம் கேட்கப்போகிற பூமியின் எல்லா ஜாதிகளுக்கு முன்பாக அது எனக்கு மகிழ்ச்சியுள்ள கீர்த்தியாயும் புகழ்ச்சியாயும் மகிமையாயும் இருக்கும்; நான் அவர்களுக்கு அருளிச்செய்யும் எல்லா நன்மையினிமித்தமும், எல்லாச்சமாதானத்தினிமித்தமும் இவர்கள் பயந்து நடுங்குவார்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.

אֲשֶׁ֨ר
Jeremiah 33:20

குறித்த தேசங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் உண்டாக்கின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,

וְאֶת
Jeremiah 33:21

அப்பொழுது என் தாசனாகிய தாவீதோடே நான் பண்ணின உடன்படிக்கையும், அவன் சிங்காசனத்தில் அரசாளும் குமாரன் அவனுக்கு இல்லாமற்போகும்படியாக அவமாகும்; என் ஊழியக்காரராகிய லேவியரோடும் ஆசாரியரோடும் நான் பண்ணின உடன்படிக்கையும் அப்பொழுது அவமாகும்.

וְאֶת
Jeremiah 33:22

வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததும் கடற்கரை மணல் அளக்கப்படாததுமாயிருக்கிறதுபோல, நான் என் தாசனாகிய தாவீதின் சந்ததியையும் எனக்கு ஊழியஞ்செய்கிற லேவியரையும் வர்த்திக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

וְאֶת
thou
הֲל֣וֹאhălôʾhuh-LOH
not
Considerest
רָאִ֗יתָrāʾîtāra-EE-ta
what
מָֽהma
people
הָעָ֤םhāʿāmha-AM
this
הַזֶּה֙hazzehha-ZEH
have
spoken,
דִּבְּר֣וּdibbĕrûdee-beh-ROO
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
two
The
שְׁתֵּ֣יšĕttêsheh-TAY
families
הַמִּשְׁפָּח֗וֹתhammišpāḥôtha-meesh-pa-HOTE
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
chosen,
hath
בָּחַ֧רbāḥarba-HAHR
Lord
the
יְהוָ֛הyĕhwâyeh-VA
off?
them
cast
even
hath
he
בָּהֶ֖םbāhemba-HEM
people,
my
despised
have
וַיִּמְאָסֵ֑םwayyimʾāsēmva-yeem-ah-SAME
they
thus
וְאֶתwĕʾetveh-ET
no
be
should
they
that
עַמִּי֙ʿammiyah-MEE
more
יִנְאָצ֔וּןyinʾāṣûnyeen-ah-TSOON
a
nation
מִֽהְי֥וֹתmihĕyôtmee-heh-YOTE
before
ע֖וֹדʿôdode
them.
גּ֥וֹיgôyɡoy


לִפְנֵיהֶֽם׃lipnêhemleef-nay-HEM