என்னை நோக்கிக் கூப்பிடு, அப்பொழுது நான் உனக்கு உத்தரவு கொடுத்து, நீ அறியாததும் உனக்கு எட்டாததுமான பெரிய காரியங்களை உனக்கு அறிவிப்பேன்.
மனுஷனில்லாமலும் மிருகமில்லாமலும் அவாந்தரவெளியாய்க் கிடக்கிறதென்று, நீங்கள் சொல்லுகிற இவ்விடத்திலும், யூதாவின் பட்டணங்களிலும் மனுஷனாவது மிருகமாவது இல்லாத பாழான எருசலேமின் வீதிகளிலும்,
இஸ்ரவேல் வம்சத்தின் சிங்காசனத்தின்மேல் உட்காரத்தக்க புருஷன் தாவீதுக்கு இல்லாமற்போவதில்லை.
பின்னும் எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்:
குறித்த தேசங்களில் பகற்காலமும் இராக்காலமும் உண்டாகாதபடிக்கு, நீங்கள் பகற்காலத்தைக்குறித்து நான் பண்ணின உடன்படிக்கையையும், இராக்காலத்தைக்குறித்து நான் உண்டாக்கின உடன்படிக்கையையும் அவமாக்கினால்,
பின்னும் எரேமியாவுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அவர்,
| Thus | כֹּ֚ה | kō | koh |
| saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
| the Lord; | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| If | אִם | ʾim | eem |
| my covenant | לֹ֥א | lōʾ | loh |
| be not | בְרִיתִ֖י | bĕrîtî | veh-ree-TEE |
| with day | יוֹמָ֣ם | yômām | yoh-MAHM |
| and night, | וָלָ֑יְלָה | wālāyĕlâ | va-LA-yeh-la |
| and if I have not | חֻקּ֛וֹת | ḥuqqôt | HOO-kote |
| appointed | שָׁמַ֥יִם | šāmayim | sha-MA-yeem |
| the ordinances | וָאָ֖רֶץ | wāʾāreṣ | va-AH-rets |
| of heaven | לֹא | lōʾ | loh |
| and earth; | שָֽׂמְתִּי׃ | śāmĕttî | SA-meh-tee |