இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ போய், யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவினிடத்தில் பேசி, அவனுக்குச் சொல்லவேண்டியது: இதோ, நான் இந்த நகரத்தைப் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கிறேன்; அவன் இதை அக்கினியால் சுட்டெரிப்பான்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அவனவன் தனக்கு விற்கப்பட்ட எபிரெயனாகிய தன் சகோதரனை முடிவிலே நீங்கள் ஏழாம் வருஷத்திலே அனுப்பிவிடவேண்டும் என்றும், அவன் உனக்கு ஆறுவருஷம் அடிமையாயிருந்தபின்பு, அவனை உன்னிடத்தில் வைக்காமல் சுயாதீனனாக அனுப்பிவிடவேண்டும் என்றும்,
ஆகையால் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் அவனவன் தன் சகோதரனுக்கும் அவனவன் தன் அயலானுக்கும் விடுதலையைக் கூறினவிஷயத்தில் என் சொல்லைக் கேளாமற்போனீர்களே; இதோ நான் உங்களைப் பட்டயத்துக்கும், கொள்ளைநோய்க்கும், பஞ்சத்துக்கும் ஒப்புக்கொடுக்கிற விடுதலையை உங்களுக்குக் கூறுகிறேன்; பூமியின் ராஜ்யங்களிலெல்லாம் அலைகிறதற்கும் உங்களை ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவையும் அவனுடைய பிரபுக்களையும் அவர்கள் சத்துருக்களின் கையிலும் அவர்கள் பிராணனை வாங்கத் தேடுகிறவர்களின் கையிலும், உங்களை விட்டுப் பேர்ந்துபோன பாபிலோன் ராஜாவினுடைய சேனைகளின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன்.
| I will even give | וְנָתַתִּ֤י | wĕnātattî | veh-na-ta-TEE |
| them into the hand | אוֹתָם֙ | ʾôtām | oh-TAHM |
| of their enemies, | בְּיַ֣ד | bĕyad | beh-YAHD |
| and into the hand | אֹֽיְבֵיהֶ֔ם | ʾōyĕbêhem | oh-yeh-vay-HEM |
| of them that seek | וּבְיַ֖ד | ûbĕyad | oo-veh-YAHD |
| their life: | מְבַקְשֵׁ֣י | mĕbaqšê | meh-vahk-SHAY |
| and their dead bodies | נַפְשָׁ֑ם | napšām | nahf-SHAHM |
| shall be | וְהָיְתָ֤ה | wĕhāytâ | veh-hai-TA |
| for meat | נִבְלָתָם֙ | niblātām | neev-la-TAHM |
| unto the fowls | לְמַֽאֲכָ֔ל | lĕmaʾăkāl | leh-ma-uh-HAHL |
| of the heaven, | לְע֥וֹף | lĕʿôp | leh-OFE |
| and to the beasts | הַשָּׁמַ֖יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| of the earth. | וּלְבֶהֱמַ֥ת | ûlĕbehĕmat | oo-leh-veh-hay-MAHT |
| הָאָֽרֶץ׃ | hāʾāreṣ | ha-AH-rets |