Context verses Jeremiah 35:6
Jeremiah 35:1

யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாட்களில் எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வார்த்தை:

בֶּן
Jeremiah 35:3

அப்பொழுது நான் அபசினியாவின் குமாரனாகிய எரேமியாவுக்கு மகனான யசினியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய குமாரர் எல்லாரையும், ரேகாபியருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்து;

בֶּן
Jeremiah 35:4

கர்த்தருடைய ஆலயத்திலே பிரபுக்களுடைய அறையின் அருகேயும், வாசலைக்காக்கிற சல்லுூமின் குமாரனாகிய மாசெயாவினுடைய அறையின்மேலுமுள்ள இத்தலியாவின் குமாரனும் தேவனுடைய மனுஷனுமாகிய ஆனான் என்னும் புத்திரருடைய அறையிலே அவர்களைக் கூட்டிக்கொண்டுவந்து,

בֶּן
Jeremiah 35:8

அப்படியே எங்கள் எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் ஸ்திரீகளும் எங்கள் குமாரரும் எங்கள் குமாரத்திகளும் திராட்சரசம் குடியாமலும்,

בֶּן
Jeremiah 35:14

திராட்சரசம் குடியாதபடிக்கு, ரேகாபின் குமாரனாகிய யோனதாப் தன் புத்திரருக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்கள் இந்நாள்மட்டும் அதைக் குடியாமல் தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்.

בֶּן, עַד
Jeremiah 35:16

இப்போதும் ரேகாபின் குமாரனாகிய யோனதாபின் புத்திரர் தங்கள் தகப்பன் தங்களுக்குக் கட்டளையிட்ட கற்பனையைக் கைக்கொண்டிருக்கும்போது, இந்த ஜனங்கள் எனக்குக் கீழ்ப்படியாமற்போனபடியினாலும்.

בֶּן
Jeremiah 35:19

ஆதலால் சகல நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத்தக்க புருஷன் ரேகாபின் குமாரனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

בֶּן
But
they
said,
וַיֹּאמְר֖וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
We
will
drink
לֹ֣אlōʾloh
no
נִשְׁתֶּהništeneesh-TEH
wine:
יָּ֑יִןyāyinYA-yeen
for
כִּי֩kiykee
Jonadab
יוֹנָדָ֨בyônādābyoh-na-DAHV
the
son
בֶּןbenben
of
Rechab
רֵכָ֜בrēkābray-HAHV
our
father
אָבִ֗ינוּʾābînûah-VEE-noo
commanded
צִוָּ֤הṣiwwâtsee-WA

עָלֵ֙ינוּ֙ʿālênûah-LAY-NOO
us,
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
Ye
shall
drink
לֹ֧אlōʾloh
no
תִשְׁתּוּtištûteesh-TOO
wine,
יַ֛יִןyayinYA-yeen
neither
ye,
אַתֶּ֥םʾattemah-TEM
nor
your
sons
וּבְנֵיכֶ֖םûbĕnêkemoo-veh-nay-HEM
for
עַדʿadad
ever:
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM