சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் குமாரனாகிய யூகாலையும், மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி எங்களுக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்று சொல்லச் சொன்னான்.
கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்துக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.
உங்களோடே யுத்தம்பண்ணுகிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் முறிய அடித்தாலும், மீந்தவர்கள் எல்லாரும் காயம்பட்டவர்களாயிருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை அக்கினியால் சுட்டெரிப்பார்களென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்.
பார்வோனின் சேனை வருகிறதென்று, கல்தேயருடைய சேனை எருசலேமைவிட்டுப் போனபோது,
அப்பொழுது எரேமியா: அது பொய், நான் கல்தேயரைச் சேரப்போகிறவனல்ல என்றான்; ஆனாலும் யெரியா எரேமியாவின்சொல்லைக் கேளாமல், அவனைப் பிடித்து, பிரபுக்களிடத்தில் கொண்டுபோனான்.
| Then Pharaoh's | וְחֵ֥יל | wĕḥêl | veh-HALE |
| army | פַּרְעֹ֖ה | parʿō | pahr-OH |
| was come forth | יָצָ֣א | yāṣāʾ | ya-TSA |
| out of Egypt: | מִמִּצְרָ֑יִם | mimmiṣrāyim | mee-meets-RA-yeem |
| and when the Chaldeans | וַיִּשְׁמְע֨וּ | wayyišmĕʿû | va-yeesh-meh-OO |
| that besieged | הַכַּשְׂדִּ֜ים | hakkaśdîm | ha-kahs-DEEM |
| הַצָּרִ֤ים | haṣṣārîm | ha-tsa-REEM | |
| Jerusalem | עַל | ʿal | al |
| heard | יְרוּשָׁלִַ֙ם֙ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
| אֶת | ʾet | et | |
| tidings | שִׁמְעָ֔ם | šimʿām | sheem-AM |
| of them, they departed | וַיֵּ֣עָל֔וּ | wayyēʿālû | va-YAY-ah-LOO |
| from | מֵעַ֖ל | mēʿal | may-AL |
| Jerusalem. | יְרוּשָׁלִָֽם׃ | yĕrûšāloim | yeh-roo-sha-loh-EEM |