Context verses Jeremiah 37:5
Jeremiah 37:3

சிதேக்கியா ராஜாவோவெனில், செலேமியாவின் குமாரனாகிய யூகாலையும், மாசெயாவின் குமாரனாகிய செப்பனியா என்னும் ஆசாரியனையும் எரேமியா தீர்க்கதரிசியினிடத்தில் அனுப்பி: நீ நம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி எங்களுக்காக விண்ணப்பம்பண்ணவேண்டும் என்று சொல்லச் சொன்னான்.

אֶת
Jeremiah 37:8

கல்தேயரோவென்றால், திரும்பி வந்து இந்த நகரத்துக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, அதைப் பிடித்து, அக்கினியால் சுட்டெரிப்பார்கள்.

עַל
Jeremiah 37:10

உங்களோடே யுத்தம்பண்ணுகிற கல்தேயருடைய சேனையையெல்லாம் நீங்கள் முறிய அடித்தாலும், மீந்தவர்கள் எல்லாரும் காயம்பட்டவர்களாயிருந்தாலும், அவர்கள் தங்கள் கூடாரங்களிலிருந்து எழும்பி, இந்த நகரத்தை அக்கினியால் சுட்டெரிப்பார்களென்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்.

אֶת
Jeremiah 37:11

பார்வோனின் சேனை வருகிறதென்று, கல்தேயருடைய சேனை எருசலேமைவிட்டுப் போனபோது,

מֵעַ֖ל
Jeremiah 37:14

அப்பொழுது எரேமியா: அது பொய், நான் கல்தேயரைச் சேரப்போகிறவனல்ல என்றான்; ஆனாலும் யெரியா எரேமியாவின்சொல்லைக் கேளாமல், அவனைப் பிடித்து, பிரபுக்களிடத்தில் கொண்டுபோனான்.

עַל
army
Then
וְחֵ֥ילwĕḥêlveh-HALE
Pharaoh's
פַּרְעֹ֖הparʿōpahr-OH
was
come
forth
יָצָ֣אyāṣāʾya-TSA
Egypt:
of
out
מִמִּצְרָ֑יִםmimmiṣrāyimmee-meets-RA-yeem
heard
and
when
the
וַיִּשְׁמְע֨וּwayyišmĕʿûva-yeesh-meh-OO
Chaldeans
besieged
הַכַּשְׂדִּ֜יםhakkaśdîmha-kahs-DEEM
that
הַצָּרִ֤יםhaṣṣārîmha-tsa-REEM

עַלʿalal
Jerusalem
יְרוּשָׁלִַ֙ם֙yĕrûšālaimyeh-roo-sha-la-EEM

אֶתʾetet
tidings
שִׁמְעָ֔םšimʿāmsheem-AM
departed
they
them,
of
וַיֵּ֣עָל֔וּwayyēʿālûva-YAY-ah-LOO
from
מֵעַ֖לmēʿalmay-AL
Jerusalem.
יְרוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-roo-sha-loh-EEM