Context verses Jeremiah 38:20
Jeremiah 38:6

அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.

יִרְמְיָ֖הוּ, יִרְמְיָ֖הוּ
Jeremiah 38:7

அவர்கள் எரேமியாவைத் துரவிலே போட்டதை ராஜாவின் அரமனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபேத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலிலே உட்கார்ந்திருந்தான்.

יִרְמְיָ֖הוּ
Jeremiah 38:12

எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியன் எரேமியாவுடனே: கிழிந்துபோன இந்தப் பழம்புடவைகளையும் கந்தைகளையும் உம்முடைய அக்குள்களில் கயிறுக்குள் அடங்கவைத்துப் போட்டுக்கொள்ளும் என்றான்: எரேமியா அப்படியே செய்தான்.

יִרְמְיָ֖הוּ
Jeremiah 38:16

அப்பொழுது சிதேக்கியா ராஜா: நான் உன்னைக் கொல்லாமலும், உன் பிராணனை வாங்கத்தேடுகிற இந்த மனுஷர் கையில் உன்னை ஒப்புக்கொடாமலும் இருப்பேன் என்பதை, நமக்கு இந்த ஆத்துமாவை உண்டுபண்ணின கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சொல்லுகிறேன் என்று எரேமியாவுக்கு இரகசியமாய் ஆணையிட்டான்.

יִרְמְיָ֖הוּ, נַפְשֶֽׁךָ׃
thee.
said,
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
But
יִרְמְיָ֖הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
Jeremiah
They
shall
לֹ֣אlōʾloh
not
יִתֵּ֑נוּyittēnûyee-TAY-noo
deliver
Obey,
שְֽׁמַֽעšĕmaʿSHEH-MA
I
beseech
thee,
נָ֣א׀nāʾna
the
voice
בְּק֣וֹלbĕqôlbeh-KOLE
of
the
Lord,
יְהוָ֗הyĕhwâyeh-VA
which
לַאֲשֶׁ֤רlaʾăšerla-uh-SHER
I
אֲנִי֙ʾăniyuh-NEE
speak
דֹּבֵ֣רdōbērdoh-VARE
unto
אֵלֶ֔יךָʾēlêkāay-LAY-ha
well
be
shall
it
so
thee:
וְיִ֥יטַבwĕyîṭabveh-YEE-tahv
shall
live.
thee,
thy
soul
לְךָ֖lĕkāleh-HA
unto
and
וּתְחִ֥יûtĕḥîoo-teh-HEE


נַפְשֶֽׁךָ׃napšekānahf-SHEH-ha