Context verses Jeremiah 38:28
Jeremiah 38:6

அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவற்சாலையின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் குமாரனாகிய மல்கியாவினுடைய துரவிலே போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதிலே இறக்கிவிட்டார்கள்; அந்தத் துரவிலே தண்ணீர் இல்லாமல் உளையாயிருந்தது, அந்த உளையிலே எரேமியா அமிழ்ந்தினான்.

בַּחֲצַ֣ר, הַמַּטָּרָ֔ה
Jeremiah 38:9

ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்தப் புருஷர் எரேமியா தீர்க்கதரிசியைத் துரவிலே போட்டுச் செய்தது எல்லாம் தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்திலே பட்டினியினால் சாவானே, இனி நகரத்திலே அப்பமில்லை என்றான்.

אֲשֶׁר
Jeremiah 38:13

அப்பொழுது எரேமியாவைக் கயிறுகளால் தூக்கி, அவனைத் துரவிலிருந்து எடுத்துவிட்டார்கள்; எரேமியா காவற்சாலையின் முற்றத்தில் இருந்தான்.

יִרְמְיָ֙הוּ֙
Jeremiah 38:15

அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நான் அதை உமக்கு அறிவித்தால் என்னை நிச்சயமாய்க் கொலைசெய்வீரல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும், என் சொல்லைக் கேட்கமாட்டீர் என்றான்.

יִרְמְיָ֙הוּ֙
Jeremiah 38:27

பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனபடியினால், அவனோடே பேசாமலிருந்துவிட்டார்கள்.

יִרְמְיָ֙הוּ֙
there
abode
וַיֵּ֤שֶׁבwayyēšebva-YAY-shev
So
יִרְמְיָ֙הוּ֙yirmĕyāhûyeer-meh-YA-HOO
Jeremiah
in
the
בַּחֲצַ֣רbaḥăṣarba-huh-TSAHR
court
prison
the
הַמַּטָּרָ֔הhammaṭṭārâha-ma-ta-RA
of
עַדʿadad
until
the
י֖וֹםyômyome
day
אֲשֶׁרʾăšeruh-SHER
that
נִלְכְּדָ֣הnilkĕdâneel-keh-DA
was
taken:
יְרוּשָׁלִָ֑םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM
Jerusalem
was
he
וְהָיָ֕הwĕhāyâveh-ha-YA
and
when
כַּאֲשֶׁ֥רkaʾăšerka-uh-SHER
was
נִלְכְּדָ֖הnilkĕdâneel-keh-DA
taken.
Jerusalem
יְרוּשָׁלִָֽם׃yĕrûšāloimyeh-roo-sha-loh-EEM