அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், தெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்பிரவேசித்து, நடுவாசலில் இருந்தார்கள்.
ஆனாலும் கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவைக் கிட்டி, அவனைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச் செய்தான்.
நகரத்தில் தங்கியிருந்த ஜனங்களையும், தன் பட்சத்தில் ஓடிவந்துவிட்டவர்களையும், மீதியான மற்ற ஜனங்களையும், காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான்.
ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி:
அப்படியே காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானும், நேபுசஸ்பான், ரப்சாரீஸ், நெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் எல்லாப் பிரபுக்களும்,
நீ போய், எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக்குக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன்; அவைகள் அந்நாளிலே உன் கண்களுக்கு முன்பாக நிறைவேறும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
| But Nebuzar-adan | וּמִן | ûmin | oo-MEEN |
| the captain | הָעָ֣ם | hāʿām | ha-AM |
| of the guard | הַדַּלִּ֗ים | haddallîm | ha-da-LEEM |
| left | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| of the poor | אֵין | ʾên | ane |
| of | לָהֶם֙ | lāhem | la-HEM |
| the people, | מְא֔וּמָה | mĕʾûmâ | meh-OO-ma |
| which | הִשְׁאִ֛יר | hišʾîr | heesh-EER |
| had nothing, | נְבוּזַרְאֲדָ֥ן | nĕbûzarʾădān | neh-voo-zahr-uh-DAHN |
| רַב | rab | rahv | |
| in the land | טַבָּחִ֖ים | ṭabbāḥîm | ta-ba-HEEM |
| of Judah, | בְּאֶ֣רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| and gave | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| them vineyards | וַיִּתֵּ֥ן | wayyittēn | va-yee-TANE |
| and fields | לָהֶ֛ם | lāhem | la-HEM |
| at the same | כְּרָמִ֥ים | kĕrāmîm | keh-ra-MEEM |
| time. | וִֽיגֵבִ֖ים | wîgēbîm | vee-ɡay-VEEM |
| בַּיּ֥וֹם | bayyôm | BA-yome | |
| הַהֽוּא׃ | hahûʾ | ha-HOO |