Context verses Jeremiah 39:13
Jeremiah 39:1

யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதத்திலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும் அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதை முற்றிக்கைபோட்டார்கள்.

מֶֽלֶךְ
Jeremiah 39:3

அப்பொழுது பாபிலோன் ராஜாவின் பிரபுக்களாகிய நெர்கல்சரேத்சேர், சம்கார்நேபோ, சர்சேகிம், ரப்சாரீஸ், தெர்கல்சரேத்சேர், ரப்மாக் என்பவர்களும், பாபிலோன் ராஜாவின் மற்ற எல்லாப் பிரபுக்களும் உட்பிரவேசித்து, நடுவாசலில் இருந்தார்கள்.

מֶֽלֶךְ, רַב, רַב, בָּבֶֽל׃
Jeremiah 39:4

அப்பொழுது யூதாவின் ராஜாவாகிய, சிதேக்கியாவும் சகல யுத்த மனுஷரும் அவர்களைக் கண்டபோது, ஓடி, இராத்திரி காலத்தில் ராஜாவுடைய தோட்டத்துவழியே, இரண்டு மதில்களுக்கு நடுவான வாசலால் நகரத்திலிருந்து புறப்பட்டுப் போனார்கள்; அவன் வயல்வெளியின் வழியே போய்விட்டான்.

מֶֽלֶךְ
Jeremiah 39:5

ஆனாலும் கல்தேயருடைய இராணுவம் அவர்களைப் பின்தொடர்ந்து, எரிகோவின் சமபூமியில் சிதேக்கியாவைக் கிட்டி, அவனைப் பிடித்து, அவனை ஆமாத்தேசத்தின் ஊராகிய ரிப்லாவுக்கு, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரிடத்தில் கொண்டுபோனார்கள்; அங்கே இவன் அவனைக் குறித்துத் தீர்ப்புச் செய்தான்.

מֶֽלֶךְ
Jeremiah 39:6

பின்பு பாபிலோன் ராஜா ரிப்லாவிலே, சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டுவித்தான்; யூதா பிரபுக்கள் அனைவரையும் பாபிலோன் ராஜா வெட்டி,

בָּבֶֽל׃
Jeremiah 39:9

நகரத்தில் தங்கியிருந்த ஜனங்களையும், தன் பட்சத்தில் ஓடிவந்துவிட்டவர்களையும், மீதியான மற்ற ஜனங்களையும், காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோனான்.

רַב, בָּבֶֽל׃
Jeremiah 39:10

காவற் சேனாதிபதியாகிய நேபுசராதான் ஒன்றுமில்லாத ஏழைகளில் சிலரை யூதா தேசத்திலே வைத்து, அவர்களுக்கு அந்நாளிலே திராட்சத்தோட்டங்களையும் வயல்நிலங்களையும் கொடுத்தான்.

רַב
Jeremiah 39:11

ஆனாலும் எரேமியாவைக் குறித்து, பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதானை நோக்கி:

מֶֽלֶךְ, רַב
sent,
So
וַיִּשְׁלַ֞חwayyišlaḥva-yeesh-LAHK
Nebuzar-adan
the
נְבֽוּזַרְאֲדָ֣ןnĕbûzarʾădānneh-voo-zahr-uh-DAHN
captain
guard
the
רַבrabrahv
of
טַבָּחִ֗יםṭabbāḥîmta-ba-HEEM
and
Nebushasban,
וּנְבֽוּשַׁזְבָּן֙ûnĕbûšazbānoo-neh-voo-shahz-BAHN
Rabsaris,
רַבrabrahv
and
Nergal-sharezer,
סָרִ֔יסsārîssa-REES
Rab-mag,
וְנֵרְגַ֥לwĕnērĕgalveh-nay-reh-ɡAHL
and
all
שַׂרְאֶ֖צֶרśarʾeṣersahr-EH-tser
princes;
king
רַבrabrahv
the
of
מָ֑גmāgmahɡ
Babylon's
וְכֹ֖לwĕkōlveh-HOLE


רַבֵּ֥יrabbêra-BAY


מֶֽלֶךְmelekMEH-lek


בָּבֶֽל׃bābelba-VEL