Context verses Jeremiah 4:16
Jeremiah 4:4

யூதா மனுஷரே, எருசலேமின் குடிகளே, உங்கள் கிரியைகளுடைய பொல்லாப்பினிமித்தம் என் உக்கிரம் அக்கினியைப்போல் எழும்பி, அவிப்பார் இல்லாமல் எரியாதபடிக்கு நீங்கள் கர்த்தருக்கென்று உங்களை விருத்தசேதனம்பண்ணி, உங்கள் இருதயத்தின் நுனித்தோலை நீக்கிப்போடுங்கள்.

יְהוּדָ֖ה
Jeremiah 4:5

தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கப்பண்ணுங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்கு உட்படும்படிக்குச் சேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்.

עָרֵ֥י
Jeremiah 4:8

இதினிமித்தம் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே.

עַל
Jeremiah 4:20

நாசத்துக்குமேல் நாசம் வருகிறதாகக் கூறப்படுகிறது; தேசமெல்லாம் பாழாகிறது; அசுப்பிலே என் கூடாரங்களும், ஒரு நிமிஷத்திலே என் திரைகளும் பாழாக்கப்படுகிறது.

עַל
Jeremiah 4:28

இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.

עַל
that
Make
ye
הַזְכִּ֣ירוּhazkîrûhahz-KEE-roo
mention
to
the
לַגּוֹיִ֗םlaggôyimla-ɡoh-YEEM
nations;
הִנֵּה֙hinnēhhee-NAY
behold,
הַשְׁמִ֣יעוּhašmîʿûhahsh-MEE-oo
publish
עַלʿalal
against
יְרוּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-roo-sha-la-EEM
Jerusalem,
watchers
נֹצְרִ֥יםnōṣĕrîmnoh-tseh-REEM
come
בָּאִ֖יםbāʾîmba-EEM
country,
far
a
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
from
הַמֶּרְחָ֑קhammerḥāqha-mer-HAHK
and
give
out
וַֽיִּתְּנ֛וּwayyittĕnûva-yee-teh-NOO
against
cities
עַלʿalal
the
עָרֵ֥יʿārêah-RAY
of
Judah.
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
their
voice
קוֹלָֽם׃qôlāmkoh-LAHM