Context verses Jeremiah 4:20
Jeremiah 4:8

இதினிமித்தம் இரட்டைக் கட்டிக்கொள்ளுங்கள்; புலம்பி அலறுங்கள்; கர்த்தருடைய உக்கிரகோபம் நம்மைவிட்டுத் திரும்பவில்லையே.

עַל, כִּ֥י
Jeremiah 4:13

இதோ, மேகங்களைப்போல எழும்பிவருகிறான்; அவனுடைய இரதங்கள் பெருங்காற்றைப்போலிருக்கிறது; அவன் குதிரைகள் கழுகுகளிலும் வேகமானவைகள்; நமக்கு ஐயோ! நாம் பாழாக்கப்படுகிறோமே.

כִּ֥י
Jeremiah 4:16

ஜாதிகளுக்கு அதை நீங்கள் பிரஸ்தாபம்பண்ணுங்கள்; இதோ, காவற்சேவகர் தூரதேசத்திலிருந்து வந்து, யூதாவுடைய பட்டணங்களுக்கு விரோதமாய் உரத்தசத்தமிடுவார்கள் என்று எருசலேமுக்குக் கூறுங்கள்.

עַל, עַל
Jeremiah 4:18

உன் நடக்கையும் உன் கிரியைகளுமே இவைகளை உனக்கு நேரிடப்பண்ணின; இது இத்தனை கசப்பாயிருந்து, உன் இருதயமட்டும் எட்டுகிறதற்குக் காரணம் உன் பொல்லாப்புத்தானே.

כִּ֥י
Jeremiah 4:27

தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כָּל, הָאָ֑רֶץ
Jeremiah 4:28

இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.

עַל
Jeremiah 4:29

குதிரைவீரரும் வில்வீரரும் இடும் சத்தத்தினாலே சகல ஊராரும் ஓடி, அடர்த்தியான காடுகளில் புகுந்து, கன்மலைகளிலும் ஏறுவார்கள்; ஒரு மனுஷனும் அவைகளிலே குடியிராதபடி எல்லா ஊர்களும் விடப்பட்டிருக்கும்.

כָּל, כָּל
and
שֶׁ֤בֶרšeberSHEH-ver
Destruction
עַלʿalal
upon
שֶׁ֙בֶר֙šeberSHEH-VER
destruction
is
נִקְרָ֔אniqrāʾneek-RA
cried;
כִּ֥יkee
for
spoiled:
שֻׁדְּדָ֖הšuddĕdâshoo-deh-DA
is
כָּלkālkahl
whole
the
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
land
פִּתְאֹם֙pitʾōmpeet-OME
suddenly
spoiled,
are
שֻׁדְּד֣וּšuddĕdûshoo-deh-DOO
my
אֹהָלַ֔יʾōhālayoh-ha-LAI
tents
a
in
רֶ֖גַעregaʿREH-ɡa
moment.
curtains
my
יְרִיעֹתָֽי׃yĕrîʿōtāyyeh-ree-oh-TAI