Context verses Jeremiah 4:25
Jeremiah 4:23

பூமியைப் பார்த்தேன், அது ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிருந்தது; வானங்களைப் பார்த்தேன், அவைகளுக்கு ஒளியில்லாதிருந்தது.

הַשָּׁמַ֖יִם
Jeremiah 4:24

பர்வதங்களைப் பார்த்தேன், அவைகள் அதிர்ந்தன; எல்லாக் குன்றுகளும் அசைந்தன.

וְהִנֵּ֖ה, וְכָל
Jeremiah 4:26

பின்னும் நான் பார்க்கும்போது, கர்த்தராலும், அவருடைய உக்கிரகோபத்தாலும் பயிர்நிலம் வனாந்தரமாயிற்று; அதின் பட்டணங்களெல்லாம் இடிந்துபோயின.

רָאִ֕יתִי, וְכָל
Jeremiah 4:28

இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.

הַשָּׁמַ֖יִם
there
was
רָאִ֕יתִיrāʾîtîra-EE-tee
I
beheld,
וְהִנֵּ֖הwĕhinnēveh-hee-NAY
and,
lo,
no
אֵ֣יןʾênane
man,
הָאָדָ֑םhāʾādāmha-ah-DAHM
all
and
וְכָלwĕkālveh-HAHL
the
birds
ע֥וֹףʿôpofe
of
the
heavens
הַשָּׁמַ֖יִםhaššāmayimha-sha-MA-yeem
were
fled.
נָדָֽדוּ׃nādādûna-da-DOO