Context verses Jeremiah 4:3
Jeremiah 4:5

தேசத்தில் எக்காளம் ஊதுங்கள் என்று சொல்லி, யூதாவில் அறிவித்து, எருசலேமில் கேட்கப்பண்ணுங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்கு உட்படும்படிக்குச் சேருங்கள் என்று சொல்லி, உரத்த சத்தமாய்க் கூப்பிடுங்கள்.

אֶל
Jeremiah 4:11

வனாந்தரத்திலுள்ள உயர்நிலங்களிலிருந்து, ஒரு தீக்காற்று என் ஜனமாகிய குமாரத்திக்கு நேராக அடிக்கும் என்று அக்காலத்திலே இந்த ஜனத்தோடும் எருசலேமோடும் சொல்லப்படும்; அது தூற்றவுமாட்டாது சுத்திகரிக்கவுமாட்டாது.

וְלִיר֣וּשָׁלִַ֔ם
Jeremiah 4:17

அதற்கு விரோதமாய் அவர்கள் வயல்வெளிகளின் காவற்காரரைப்போலச் சுற்றிலுமிருப்பார்கள்; அது எனக்கு விரோதமாய்க் கலகஞ்செய்தது என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּי
Jeremiah 4:27

தேசமெல்லாம் பாழாய்ப்போம்; ஆகிலும் சர்வசங்காரம் செய்யேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּי, אָמַ֣ר
Jeremiah 4:28

இதினிமித்தம் பூமி புலம்பும், உயர இருக்கிற வானங்கள் கறுத்துப்போம்; நான் அதைச் சொன்னேன், அதை நிர்ணயம் பண்ணினேன்; நான் மனஸ்தாபப்படுவதும் இல்லை; நான் அதைவிட்டுத் திரும்புவதும் இல்லை.

כִּי
Jeremiah 4:30

பாழாய்ப்போன நீ இப்பொழுது என்ன செய்வாய்? நீ இரத்தாம்பரம் உடுத்தாலும், பொன்னாபரணங்களால் உன்னைச் சிங்காரித்தாலும், உன் கண்களில் மையிட்டுக்கொண்டாலும், வீணாய் உன்னை அழகுபடுத்துவாய்; சோரநாயகர் உன்னை அசட்டைபண்ணி, உன் பிராணனை வாங்கத் தேடுவார்கள்.

כִּי
For
כִּיkee
thus
כֹ֣ה׀hoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord
יְהוָֹ֗הyĕhôâyeh-hoh-AH
men
the
to
לְאִ֤ישׁlĕʾîšleh-EESH
of
Judah
יְהוּדָה֙yĕhûdāhyeh-hoo-DA
Jerusalem,
and
וְלִיר֣וּשָׁלִַ֔םwĕlîrûšālaimveh-lee-ROO-sha-la-EEM
Break
up
נִ֥ירוּnîrûNEE-roo
ground,
fallow
your
לָכֶ֖םlākemla-HEM
not
and
נִ֑ירnîrneer
sow
וְאַֽלwĕʾalveh-AL
among
תִּזְרְע֖וּtizrĕʿûteez-reh-OO
thorns.
אֶלʾelel


קֹצִֽים׃qōṣîmkoh-TSEEM