காவற்சேனாதிபதி எரேமியாவை அழைப்பித்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தர் இந்த ஸ்தலத்துக்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார்.
பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவர் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது,
மோவாபிலும் அம்மோன் புத்திரரிடத்திலும் ஏதோமிலும் சகல தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினானென்றும், கேட்டபோது,
ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா கரேயாவின் குமாரனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.
| Now the Lord | וַיָּבֵ֥א | wayyābēʾ | va-ya-VAY |
| hath brought | וַיַּ֛עַשׂ | wayyaʿaś | va-YA-as |
| it, and done | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
| according as | כַּאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER |
| he hath said: | דִּבֵּ֑ר | dibbēr | dee-BARE |
| because | כִּֽי | kî | kee |
| ye have sinned | חֲטָאתֶ֤ם | ḥăṭāʾtem | huh-ta-TEM |
| against the Lord, | לַֽיהוָה֙ | layhwāh | lai-VA |
| and have not | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| obeyed | שְׁמַעְתֶּ֣ם | šĕmaʿtem | sheh-ma-TEM |
| his voice, | בְּקוֹל֔וֹ | bĕqôlô | beh-koh-LOH |
| therefore this | וְהָיָ֥ה | wĕhāyâ | veh-ha-YA |
| thing | לָכֶ֖ם | lākem | la-HEM |
| is come | דָּבָ֥ר | dābār | da-VAHR |
| upon you. | הַזֶּֽה׃ | hazze | ha-ZEH |