Context verses Jeremiah 40:3
Jeremiah 40:2

காவற்சேனாதிபதி எரேமியாவை அழைப்பித்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தர் இந்த ஸ்தலத்துக்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார்.

הַזֶּֽה׃
Jeremiah 40:7

பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவர் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது,

כִּֽי
Jeremiah 40:11

மோவாபிலும் அம்மோன் புத்திரரிடத்திலும் ஏதோமிலும் சகல தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினானென்றும், கேட்டபோது,

כִּֽי
Jeremiah 40:16

ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா கரேயாவின் குமாரனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.

כִּֽי
Now
the
Lord
וַיָּבֵ֥אwayyābēʾva-ya-VAY
hath
brought
וַיַּ֛עַשׂwayyaʿaśva-YA-as
it,
and
done
יְהוָ֖הyĕhwâyeh-VA
according
as
כַּאֲשֶׁ֣רkaʾăšerka-uh-SHER
he
hath
said:
דִּבֵּ֑רdibbērdee-BARE
because
כִּֽיkee
ye
have
sinned
חֲטָאתֶ֤םḥăṭāʾtemhuh-ta-TEM
against
the
Lord,
לַֽיהוָה֙layhwāhlai-VA
and
have
not
וְלֹֽאwĕlōʾveh-LOH
obeyed
שְׁמַעְתֶּ֣םšĕmaʿtemsheh-ma-TEM
his
voice,
בְּקוֹל֔וֹbĕqôlôbeh-koh-LOH
therefore
this
וְהָיָ֥הwĕhāyâveh-ha-YA
thing
לָכֶ֖םlākemla-HEM
is
come
דָּבָ֥רdābārda-VAHR
upon
you.
הַזֶּֽה׃hazzeha-ZEH