Context verses Jeremiah 40:5
Jeremiah 40:1

பாபிலோனுக்குக் கொண்டுபோகும்படி எருசலேமிலும் யூதாவிலும் சிறைகளாய்ப் பிடித்துவைக்கப்பட்ட ஜனங்களுக்குள் விலங்கிடப்பட்டிருந்த எரேமியாவைக் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் விடுதலையாக்கி ராமாவிலிருந்து அனுப்பிவிட்டபின்பு, எரேமியாவுக்குக் கர்த்தரால் உண்டான வசனம்:

רַב, כָּל
Jeremiah 40:2

காவற்சேனாதிபதி எரேமியாவை அழைப்பித்து, அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தர் இந்த ஸ்தலத்துக்கு இந்தத் தீங்கு வருமென்று சொல்லியிருந்தார்.

רַב, אֶל
Jeremiah 40:4

இப்போதும் இதோ, உன் கைகளிலிடப்பட்ட விலங்குகளை இன்று நீக்கிப்போட்டேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்மையாய͠Τ் தோன்றினால் வா, நான் உன்னைப் பத்திரமாய்ப் பார்த்துக்கொள்வேன்; என்னோடேகூடப் பாபிலோனுக்கு வர உனக்கு நன்றாய்த் தோன்றாவிட்டால், இருக்கட்டும்; இதோ, தேசமெல்லாம் உனக்கு முன்பாக இருக்கிறது, எவ்விடத்துக்குப்போக உனக்கு நன்மையும் செவ்வையுமாய்க் காண்கிறதோ அவ்விடத்துக்குப் போ என்றான்.

בְּעֵינֶ֛יךָ, כָּל, אֶל, הַיָּשָׁ֧ר, בְּעֵינֶ֛יךָ
Jeremiah 40:6

அப்படியே எரேமியா மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் போய், தேசத்தில் மீதியான ஜனங்களுக்குள் அவனோடே தங்கியிருந்தான்.

אֶל, בֶן, אִתּוֹ֙, בְּת֣וֹךְ, הָעָ֔ם
Jeremiah 40:7

பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவர் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது,

מֶֽלֶךְ, בֶן, לֹֽא
Jeremiah 40:8

அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், கரேயாவின் குமாரராகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் குமாரனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் குமாரரும், மகாத்தியனாகியனான ஒருவனுடைய குமாரனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே.

אֶל, בֶּן, בֶן, בֶּן
Jeremiah 40:9

அப்பொழுது சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனுஷரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்.

בֶן, בֶּן
Jeremiah 40:11

மோவாபிலும் அம்மோன் புத்திரரிடத்திலும் ஏதோமிலும் சகல தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினானென்றும், கேட்டபோது,

מֶֽלֶךְ, בֶּן, בֶּן
Jeremiah 40:12

எல்லா யூதரும் தாங்கள் துரத்துண்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதா தேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சரசத்தையும் பழங்களையும் மிகுதியாய்ச் சேர்த்துவைத்தார்கள்

אֶל
Jeremiah 40:13

அப்பொழுது கரேயாவின் குமாரனாகிய யோகனானும் வெளியிலே இருந்த சகல இராணுவச் சேர்வைக்காரரும் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்து,

בֶּן, אֶל
Jeremiah 40:14

உம்மைக் கொன்றுபோடும்படிக்கு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய பாலிஸ் என்பவன், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை அனுப்பினானென்பதை நீர் அறியவில்லையோ என்றார்கள்’ ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா அவர்கள் வார்த்தையை நம்பவில்லை.

בֶּן, בֶּן
Jeremiah 40:15

பின்னும் கரேயாவின் குமாரனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாய்ப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீந்தவர்கள் அழியவும் அவன் உம்மைக் கொன்றுபோடவேண்டியதென்ன என்றான்.

בֶּן, אֶל, בֶּן, כָּל
Jeremiah 40:16

ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா கரேயாவின் குமாரனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.

בֶן, אֶל, בֶּן, אֶל
Now
while
he
was
not
וְעוֹדֶ֣נּוּwĕʿôdennûveh-oh-DEH-noo
yet
לֹֽאlōʾloh
gone
back,
יָשׁ֗וּבyāšûbya-SHOOV
he
said,
Go
back
וְשֻׁ֡בָהwĕšubâveh-SHOO-va
also
to
אֶלʾelel
Gedaliah
גְּדַלְיָ֣הgĕdalyâɡeh-dahl-YA
the
son
בֶןbenven
of
Ahikam
אֲחִיקָ֣םʾăḥîqāmuh-hee-KAHM
the
son
בֶּןbenben
of
Shaphan,
שָׁפָ֡ןšāpānsha-FAHN
whom
אֲשֶׁר֩ʾăšeruh-SHER
the
king
הִפְקִ֨ידhipqîdheef-KEED
of
Babylon
מֶֽלֶךְmelekMEH-lek
hath
made
governor
בָּבֶ֜לbābelba-VEL
over
the
cities
בְּעָרֵ֣יbĕʿārêbeh-ah-RAY
of
Judah,
יְהוּדָ֗הyĕhûdâyeh-hoo-DA
and
dwell
וְשֵׁ֤בwĕšēbveh-SHAVE
with
אִתּוֹ֙ʾittôee-TOH
him
among
בְּת֣וֹךְbĕtôkbeh-TOKE
the
people:
הָעָ֔םhāʿāmha-AM
or
א֠וֹʾôoh
go
אֶלʾelel
wheresoever
כָּלkālkahl

הַיָּשָׁ֧רhayyāšārha-ya-SHAHR
it
seemeth
בְּעֵינֶ֛יךָbĕʿênêkābeh-ay-NAY-ha
convenient
לָלֶ֖כֶתlāleketla-LEH-het
unto
thee
to
go.
לֵ֑ךְlēklake
So
the
captain
וַיִּתֶּןwayyittenva-yee-TEN
of
the
guard
ל֧וֹloh
gave
רַבrabrahv
him
victuals
טַבָּחִ֛יםṭabbāḥîmta-ba-HEEM
and
a
reward,
אֲרֻחָ֥הʾăruḥâuh-roo-HA
and
let
him
go.
וּמַשְׂאֵ֖תûmaśʾētoo-mahs-ATE


וַֽיְשַׁלְּחֵֽהוּ׃wayšallĕḥēhûVA-sha-leh-HAY-hoo