அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி: நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; இதோ, உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு மறு உத்திரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான்.
அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போம் என்றார்கள்.
நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்து வரும், அங்கே சாவீர்கள்.
எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்துக்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனுஷருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவார்கள்; நான் அவர்கள்மேல் வரப்பண்ணும் தீங்கினாலே அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாய் உங்களை மோசம்போக்கினீர்கள்; நீ எங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்பண்ணி, எங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் எங்களுக்கு அறிவிக்கவேண்டும்; அதின்படியே செய்வோம் என்று நீங்கள் சொல்லி, என்னை உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்துக்கு அனுப்பினீர்கள்.
| Saying, | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
| No; | לֹ֚א | lōʾ | loh |
| but | כִּ֣י | kî | kee |
| we will go | אֶ֤רֶץ | ʾereṣ | EH-rets |
| into the land | מִצְרַ֙יִם֙ | miṣrayim | meets-RA-YEEM |
| of Egypt, | נָב֔וֹא | nābôʾ | na-VOH |
| where | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| we shall see | לֹֽא | lōʾ | loh |
| no | נִרְאֶה֙ | nirʾeh | neer-EH |
| war, | מִלְחָמָ֔ה | milḥāmâ | meel-ha-MA |
| nor | וְק֥וֹל | wĕqôl | veh-KOLE |
| hear | שׁוֹפָ֖ר | šôpār | shoh-FAHR |
| the sound | לֹ֣א | lōʾ | loh |
| of the trumpet, | נִשְׁמָ֑ע | nišmāʿ | neesh-MA |
| nor | וְלַלֶּ֥חֶם | wĕlalleḥem | veh-la-LEH-hem |
| have hunger | לֹֽא | lōʾ | loh |
| of bread; | נִרְעָ֖ב | nirʿāb | neer-AV |
| and there | וְשָׁ֥ם | wĕšām | veh-SHAHM |
| will we dwell: | נֵשֵֽׁב׃ | nēšēb | nay-SHAVE |