Context verses Jeremiah 42:17
Jeremiah 42:3

உம்முடைய கண்கள் எங்களைக் காண்கிறபடியே திரளான ஜனங்களில் கொஞ்சப்பேரே மீந்திருக்கிறோம் என்றார்கள்

אֶת, אֲשֶׁ֥ר
Jeremiah 42:4

அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி: நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; இதோ, உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு மறு உத்திரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான்.

אֲשֶׁר
Jeremiah 42:10

நீங்கள் இந்த தேசத்திலே தரித்திருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனஸ்தாபப்பட்டேன்.

אֲשֶׁ֥ר
Jeremiah 42:11

நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்கு பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து,

מִפְּנֵי֙, אֲשֶׁר
Jeremiah 42:14

நாங்கள் யுத்தத்தைக் காணாததும், எக்காள சத்தத்தைக் கேளாததும், அப்பத்தாழ்ச்சியினால் பட்டினியாய் இராததுமான எகிப்து தேசத்துக்கே போய், அங்கே தரித்திருப்போம் என்றும் சொல்வீர்களேயாகில்,

מִצְרַ֙יִם֙
Jeremiah 42:16

நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்து வரும், அங்கே சாவீர்கள்.

אֲשֶׁר
Jeremiah 42:18

என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும். நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக்காணாதிருப்பீர்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

וְלֹֽא, אֶת
Jeremiah 42:21

நான் இந்நாளில் அதை உங்களுக்கு அறிவித்தேன்; ஆனாலும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கும், அவர் என்னைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பின எந்தக்காரியத்துக்கும் செவிகொடாமற்போனீர்கள்.

אֲשֶׁר
So
shall
it
be
וְיִֽהְי֣וּwĕyihĕyûveh-yee-heh-YOO
with
all
כָלkālhahl
the
men
הָאֲנָשִׁ֗יםhāʾănāšîmha-uh-na-SHEEM
that
אֲשֶׁרʾăšeruh-SHER
set
שָׂ֨מוּśāmûSA-moo

אֶתʾetet
their
faces
פְּנֵיהֶ֜םpĕnêhempeh-nay-HEM
to
go
into
לָב֤וֹאlābôʾla-VOH
Egypt
מִצְרַ֙יִם֙miṣrayimmeets-RA-YEEM
to
sojourn
לָג֣וּרlāgûrla-ɡOOR
there;
שָׁ֔םšāmshahm
they
shall
die
יָמ֕וּתוּyāmûtûya-MOO-too
by
the
sword,
בַּחֶ֖רֶבbaḥerebba-HEH-rev
by
the
famine,
בָּרָעָ֣בbārāʿābba-ra-AV
and
by
the
pestilence:
וּבַדָּ֑בֶרûbaddāberoo-va-DA-ver
and
none
וְלֹֽאwĕlōʾveh-LOH
of
them
shall
יִהְיֶ֤הyihyeyee-YEH
remain
לָהֶם֙lāhemla-HEM
or
escape
שָׂרִ֣ידśārîdsa-REED
from
וּפָלִ֔יטûpālîṭoo-fa-LEET
the
evil
מִפְּנֵי֙mippĕnēymee-peh-NAY
that
הָֽרָעָ֔הhārāʿâha-ra-AH
I
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
will
bring
אֲנִ֖יʾănîuh-NEE
upon
מֵבִ֥יאmēbîʾmay-VEE
them.
עֲלֵיהֶֽם׃ʿălêhemuh-lay-HEM