உம்முடைய கண்கள் எங்களைக் காண்கிறபடியே திரளான ஜனங்களில் கொஞ்சப்பேரே மீந்திருக்கிறோம் என்றார்கள்
அப்பொழுது எரேமியா தீர்க்கதரிசி அவர்களை நோக்கி: நீங்கள் சொன்னதைக் கேட்டேன்; இதோ, உங்கள் வார்த்தையின்படியே உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு மறு உத்திரவாகச் சொல்லும் எல்லா வார்த்தைகளையும் நான் உங்களுக்கு ஒன்றையும் மறைக்காமல் அறிவிப்பேன் என்றான்.
நீங்கள் இந்த தேசத்திலே தரித்திருந்தால், நான் உங்களைக் கட்டுவேன், உங்களை இடிக்கமாட்டேன்; உங்களை நாட்டுவேன், உங்களைப் பிடுங்கமாட்டேன்; நான் உங்களுக்குச் செய்திருக்கிற தீங்குக்கு மனஸ்தாபப்பட்டேன்.
நீங்கள் பயப்படுகிற பாபிலோன் ராஜாவுக்கு பயப்படவேண்டாம், அவனுக்குப் பயப்படாதிருப்பீர்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார், உங்களை இரட்சிக்கும்படிக்கும், உங்களை அவன் கைக்குத் தப்புவிக்கும்படிக்கும் நான் உங்களுடனே இருந்து,
நாங்கள் யுத்தத்தைக் காணாததும், எக்காள சத்தத்தைக் கேளாததும், அப்பத்தாழ்ச்சியினால் பட்டினியாய் இராததுமான எகிப்து தேசத்துக்கே போய், அங்கே தரித்திருப்போம் என்றும் சொல்வீர்களேயாகில்,
நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்து வரும், அங்கே சாவீர்கள்.
என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும். நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக்காணாதிருப்பீர்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
நான் இந்நாளில் அதை உங்களுக்கு அறிவித்தேன்; ஆனாலும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கும், அவர் என்னைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பின எந்தக்காரியத்துக்கும் செவிகொடாமற்போனீர்கள்.
| So shall it be | וְיִֽהְי֣וּ | wĕyihĕyû | veh-yee-heh-YOO |
| with all | כָל | kāl | hahl |
| the men | הָאֲנָשִׁ֗ים | hāʾănāšîm | ha-uh-na-SHEEM |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| set | שָׂ֨מוּ | śāmû | SA-moo |
| אֶת | ʾet | et | |
| their faces | פְּנֵיהֶ֜ם | pĕnêhem | peh-nay-HEM |
| to go into | לָב֤וֹא | lābôʾ | la-VOH |
| Egypt | מִצְרַ֙יִם֙ | miṣrayim | meets-RA-YEEM |
| to sojourn | לָג֣וּר | lāgûr | la-ɡOOR |
| there; | שָׁ֔ם | šām | shahm |
| they shall die | יָמ֕וּתוּ | yāmûtû | ya-MOO-too |
| by the sword, | בַּחֶ֖רֶב | baḥereb | ba-HEH-rev |
| by the famine, | בָּרָעָ֣ב | bārāʿāb | ba-ra-AV |
| and by the pestilence: | וּבַדָּ֑בֶר | ûbaddāber | oo-va-DA-ver |
| and none | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| of them shall | יִהְיֶ֤ה | yihye | yee-YEH |
| remain | לָהֶם֙ | lāhem | la-HEM |
| or escape | שָׂרִ֣יד | śārîd | sa-REED |
| from | וּפָלִ֔יט | ûpālîṭ | oo-fa-LEET |
| the evil | מִפְּנֵי֙ | mippĕnēy | mee-peh-NAY |
| that | הָֽרָעָ֔ה | hārāʿâ | ha-ra-AH |
| I | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| will bring | אֲנִ֖י | ʾănî | uh-NEE |
| upon | מֵבִ֥יא | mēbîʾ | may-VEE |
| them. | עֲלֵיהֶֽם׃ | ʿălêhem | uh-lay-HEM |