Context verses Jeremiah 42:18
Jeremiah 42:2

தீர்க்கதரிசியாகிய எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் நாங்கள் நடக்கவேண்டிய வழியையும் செய்யவேண்டிய காரியத்தையும் எங்களுக்குத் தெரியப்பண்ணும்படிக்கு, நீர் எங்கள் விண்ணப்பத்துக்கு இடங்கொடுத்து, மீதியாயிருக்கிற இந்தச் சகல ஜனங்களாகிய எங்களுக்காக உம்முடைய தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணும்.

יְהוָ֣ה
Jeremiah 42:3

உம்முடைய கண்கள் எங்களைக் காண்கிறபடியே திரளான ஜனங்களில் கொஞ்சப்பேரே மீந்திருக்கிறோம் என்றார்கள்

יְהוָ֣ה, אֶת
Jeremiah 42:6

அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போம் என்றார்கள்.

יְהוָ֣ה
Jeremiah 42:9

அவர்களை நோக்கி: உங்களுக்காக விண்ணப்பஞ்செய்யும்படிக்கு நீங்கள் என்னை அனுப்பின இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்,

אֱלֹהֵ֣י
Jeremiah 42:15

யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால்.

אֱלֹהֵ֣י
Jeremiah 42:16

நீங்கள் பயப்படுகிற பட்டயம் எகிப்து தேசத்திலே உங்களைப் பிடிக்கும்; நீங்கள் ஐயப்படுகிற பஞ்சம் எகிப்திலே உங்களைத் தொடர்ந்து வரும், அங்கே சாவீர்கள்.

מִצְרָ֑יִם
Jeremiah 42:17

எகிப்திலே தங்கவேண்டுமென்று அவ்விடத்துக்குத் தங்கள் முகங்களைத் திருப்பின எல்லா மனுஷருக்கும் என்ன சம்பவிக்குமென்றால், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் சாவார்கள்; நான் அவர்கள்மேல் வரப்பண்ணும் தீங்கினாலே அவர்களில் மீதியாகிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת, וְלֹֽא
Jeremiah 42:19

யூதாவில் மீதியானவர்களே, எகிப்துக்குப் போகாதிருங்கள் என்று கர்த்தர் உங்களைக் குறித்துச் சொன்னாரன்பதை இந்நாளிலே உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள்.

מִצְרָ֑יִם
Jeremiah 42:21

நான் இந்நாளில் அதை உங்களுக்கு அறிவித்தேன்; ஆனாலும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கும், அவர் என்னைக்கொண்டு உங்களுக்குச் சொல்லியனுப்பின எந்தக்காரியத்துக்கும் செவிகொடாமற்போனீர்கள்.

יְהוָ֣ה
For
כִּי֩kiykee
thus
כֹ֨הhoh
saith
אָמַ֜רʾāmarah-MAHR
the
Lord
יְהוָ֣הyĕhwâyeh-VA
hosts,
of
צְבָאוֹת֮ṣĕbāʾôttseh-va-OTE
the
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
Israel;
of
יִשְׂרָאֵל֒yiśrāʾēlyees-ra-ALE
As
כַּאֲשֶׁר֩kaʾăšerka-uh-SHER
forth
poured
נִתַּ֨ךְnittaknee-TAHK
been
hath
mine
אַפִּ֜יʾappîah-PEE
anger
fury
my
and
וַחֲמָתִ֗יwaḥămātîva-huh-ma-TEE
upon
עַלʿalal
the
inhabitants
יֹֽשְׁבֵי֙yōšĕbēyyoh-sheh-VAY
Jerusalem;
of
יְר֣וּשָׁלִַ֔םyĕrûšālaimyeh-ROO-sha-la-EEM
so
כֵּ֣ןkēnkane
forth
poured
be
תִּתַּ֤ךְtittaktee-TAHK
fury
my
shall
חֲמָתִי֙ḥămātiyhuh-ma-TEE
upon
עֲלֵיכֶ֔םʿălêkemuh-lay-HEM
into
enter
Egypt:
ye
בְּבֹאֲכֶ֖םbĕbōʾăkembeh-voh-uh-HEM
shall
when
מִצְרָ֑יִםmiṣrāyimmeets-RA-yeem
you,
וִהְיִיתֶ֞םwihyîtemvee-yee-TEM
execration,
an
be
shall
ye
and
לְאָלָ֤הlĕʾālâleh-ah-LA
astonishment,
an
and
וּלְשַׁמָּה֙ûlĕšammāhoo-leh-sha-MA
and
a
curse,
וְלִקְלָלָ֣הwĕliqlālâveh-leek-la-LA
reproach;
a
and
וּלְחֶרְפָּ֔הûlĕḥerpâoo-leh-her-PA
more.
no
see
shall
וְלֹֽאwĕlōʾveh-LOH
ye
תִרְא֣וּtirʾûteer-OO
and
ע֔וֹדʿôdode

אֶתʾetet
place
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
this
הַזֶּֽה׃hazzeha-ZEH