Context verses Jeremiah 42:22
Jeremiah 42:3

உம்முடைய கண்கள் எங்களைக் காண்கிறபடியே திரளான ஜனங்களில் கொஞ்சப்பேரே மீந்திருக்கிறோம் என்றார்கள்

אֲשֶׁ֣ר
Jeremiah 42:6

அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போம் என்றார்கள்.

אֲשֶׁ֣ר
Jeremiah 42:8

அப்பொழுது அவன், கரேயாவின் குமாரனாகிய யோகானானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரையும், சிறியோர்முதல் பெரியோர்மட்டும் உண்டான சகல ஜனங்களையும் அழைத்து,

אֲשֶׁ֣ר
Jeremiah 42:15

யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால்.

לָג֥וּר, שָֽׁם׃
Jeremiah 42:19

யூதாவில் மீதியானவர்களே, எகிப்துக்குப் போகாதிருங்கள் என்று கர்த்தர் உங்களைக் குறித்துச் சொன்னாரன்பதை இந்நாளிலே உங்களுக்குச் சாட்சியாக அறிவித்தேன் என்று அறியுங்கள்.

תֵּֽדְע֔וּ
and
וְעַתָּה֙wĕʿattāhveh-ah-TA
Now
therefore
יָדֹ֣עַyādōaʿya-DOH-ah
know
תֵּֽדְע֔וּtēdĕʿûtay-deh-OO
certainly
כִּ֗יkee
that
sword,
the
בַּחֶ֛רֶבbaḥerebba-HEH-rev
by
the
famine,
בָּרָעָ֥בbārāʿābba-ra-AV
by
the
pestilence,
וּבַדֶּ֖בֶרûbaddeberoo-va-DEH-ver
by
and
ye
shall
תָּמ֑וּתוּtāmûtûta-MOO-too
die
in
the
בַּמָּקוֹם֙bammāqômba-ma-KOME
place
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
whither
חֲפַצְתֶּ֔םḥăpaṣtemhuh-fahts-TEM
desire
ye
לָב֖וֹאlābôʾla-VOH
to
go
לָג֥וּרlāgûrla-ɡOOR
to
sojourn.

שָֽׁם׃šāmshahm