Context verses Jeremiah 42:9
Jeremiah 42:5

அப்பொழுது அவர்கள் எரேமியாவை நோக்கி: உம்முடைய தேவனாகிய கர்த்தர் உம்மைக்கொண்டு எங்களுக்குச் சொல்லியனுப்பும் எல்லாவார்த்தைகளின்படியும் நாங்கள் செய்யாவிட்டால், கர்த்தர் நமக்கு நடுவே சத்தியமும் உண்மையுமான சாட்சியாயிருக்கக்கடவர்.

אֲשֶׁ֨ר
Jeremiah 42:6

அது நன்மையானாலும் தீமையானாலும் சரி, எங்கள் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்கு நாங்கள் கீழ்ப்படிவதினால் எங்களுக்கு நன்மையுண்டாகும்படி நாங்கள் உம்மை அனுப்புகிற எங்கள் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்துக்குக் கீழ்படிந்து நடப்போம் என்றார்கள்.

אֲשֶׁ֨ר
Jeremiah 42:7

பத்துநாள் சென்றபின்பு, கர்த்தருடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாயிற்று.

יְהוָ֖ה
Jeremiah 42:15

யூதாவில் மீந்திருக்கிறவர்களே, அதைக்குறித்து உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; நீங்கள் எகிப்துக்குப் போக உங்கள் முகங்களைத் திருப்பி, அங்கே தங்கப்போவீர்களானால்.

יְהוָ֖ה, כֹּֽה, אֱלֹהֵ֣י
Jeremiah 42:18

என் கோபமும் என் உக்கிரமும் எருசலேமின் குடிகள்மேல் எப்படி மூண்டதோ, அப்படியே என் உக்கிரம் நீங்கள் எகிப்துக்குப் போகும்போது, உங்கள்மேல் மூளும். நீங்கள் சாபமாகவும் பாழாகவும் பழிப்பாகவும் நிந்தையாகவும் இருந்து, இவ்விடத்தை இனிக்காணாதிருப்பீர்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

אֱלֹהֵ֣י
Jeremiah 42:20

உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாய் உங்களை மோசம்போக்கினீர்கள்; நீ எங்கள் தேவனாகிய கர்த்தரை நோக்கி: எங்களுக்காக விண்ணப்பம்பண்ணி, எங்கள் தேவனாகிய கர்த்தர் சொல்வதையெல்லாம் எங்களுக்கு அறிவிக்கவேண்டும்; அதின்படியே செய்வோம் என்று நீங்கள் சொல்லி, என்னை உங்கள் தேவனாகிய கர்த்தரிடத்துக்கு அனுப்பினீர்கள்.

יְהוָ֖ה, אֲשֶׁ֨ר
And
said
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
unto
אֲלֵיהֶ֔םʾălêhemuh-lay-HEM
them,
Thus
כֹּֽהkoh
saith
אָמַ֥רʾāmarah-MAHR
the
Lord,
יְהוָ֖הyĕhwâyeh-VA
the
God
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
Israel,
of
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
whom
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
ye
שְׁלַחְתֶּ֤םšĕlaḥtemsheh-lahk-TEM
sent
unto
אֹתִי֙ʾōtiyoh-TEE
present
to
me
אֵלָ֔יוʾēlāyway-LAV
your
supplication
לְהַפִּ֥ילlĕhappîlleh-ha-PEEL
before
תְּחִנַּתְכֶ֖םtĕḥinnatkemteh-hee-naht-HEM
him;
לְפָנָֽיו׃lĕpānāywleh-fa-NAIV