Context verses Jeremiah 43:3
Jeremiah 43:2

ஓசாயாவின் குமாரனாகிய அசரியாவும், கரேயாவின் குமாரனாகிய யோகானானும், அகங்காரிகளான எல்லா மனுஷரும் எரேமியாவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்திலே தங்கும்படிக்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை எங்களிடத்துக்கு அனுப்பவில்லை.

בֶּן
Jeremiah 43:4

அப்படியே யூதாவின் தேசத்திலே தரித்திருக்கவேண்டும் என்னும் கர்த்தருடைய சத்தத்துக்குக் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், சகல இராணுவச் சேர்வைக்காரரும், சகல ஜனங்களும் செவிகொடாமற்போனார்கள்.

בֶּן
Jeremiah 43:5

யூதா தேசத்தில் தங்கியிருப்பதற்கு, தாங்கள் துரத்துண்டிருந்த சகல ஜாதிகளிடத்திலுமிருந்து திரும்பி வந்த மீதியான யூதரெல்லாரையும், புருஷரையும், ஸ்திரீகளையும், குழந்தைகளையும், ராஜாவின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவினிடத்தில் விட்டுப்போன சகல ஆத்துமாக்களையும், தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும், நேரியாவின் குமாரனாகிய பாருக்கையும்,

בֶּן
Jeremiah 43:6

கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு,

בֶּן, בֶּן, בֶּן
But
כִּ֗יkee
Baruch
בָּרוּךְ֙bārûkba-rook
the
son
בֶּןbenben
of
Neriah
נֵ֣רִיָּ֔הnēriyyâNAY-ree-YA
on
thee
setteth
מַסִּ֥יתmassîtma-SEET

אֹתְךָ֖ʾōtĕkāoh-teh-HA
to
for
us,
against
בָּ֑נוּbānûBA-noo
deliver
לְמַעַן֩lĕmaʿanleh-ma-AN

us
into
the
תֵּ֨תtēttate
hand
Chaldeans,
the
אֹתָ֤נוּʾōtānûoh-TA-noo
of
they
that
death,
to
us
put
בְיַֽדbĕyadveh-YAHD
might
הַכַּשְׂדִּים֙hakkaśdîmha-kahs-DEEM

captives
away
us
carry
לְהָמִ֣יתlĕhāmîtleh-ha-MEET
and
אֹתָ֔נוּʾōtānûoh-TA-noo
into
Babylon.
וּלְהַגְל֥וֹתûlĕhaglôtoo-leh-hahɡ-LOTE


אֹתָ֖נוּʾōtānûoh-TA-noo


בָּבֶֽל׃bābelba-VEL