எரேமியா சகல ஜனங்களுக்கும் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் தன்னைக்கொண்டு அவர்களுக்குச் சொல்லியனுப்பின எல்லா வார்த்தைகளையும் சொன்னான்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தருடைய எல்லாவார்தைகளையும் அவன் அவர்களுக்குச் சொல்லிமுடித்தபின்பு,
ஓசாயாவின் குமாரனாகிய அசரியாவும், கரேயாவின் குமாரனாகிய யோகானானும், அகங்காரிகளான எல்லா மனுஷரும் எரேமியாவை நோக்கி: நீ பொய் சொல்லுகிறாய்; எகிப்திலே தங்கும்படிக்கு அங்கே போகாதிருங்கள் என்று சொல்ல எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை எங்களிடத்துக்கு அனுப்பவில்லை.
கல்தேயர் எங்களைக் கொன்றுபோடவும், எங்களை அவர்கள் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, நேரியாவின் குமாரனாகிய பாருக்குத்தானே உன்னை எங்களுக்கு விரோதமாக ஏவினான் என்றார்கள்.
அப்படியே யூதாவின் தேசத்திலே தரித்திருக்கவேண்டும் என்னும் கர்த்தருடைய சத்தத்துக்குக் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், சகல இராணுவச் சேர்வைக்காரரும், சகல ஜனங்களும் செவிகொடாமற்போனார்கள்.
கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு,
அவர்களை நோக்கி: இதோ, என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவை நான் அழைத்தனுப்பி, நான் புதைப்பித்த இந்தக் கற்களின்மேல், அவனுடைய சிங்காசனத்தை வைப்பேன்; அவன் தன் ராஜ கூடாரத்தை அவைகளின் மேல் விரிப்பான்.
| But Johanan | וַיִּקַּ֞ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
| the son | יוֹחָנָ֤ן | yôḥānān | yoh-ha-NAHN |
| of Kareah, | בֶּן | ben | ben |
| and all | קָרֵ֙חַ֙ | qārēḥa | ka-RAY-HA |
| the captains | וְכָל | wĕkāl | veh-HAHL |
| of the forces, | שָׂרֵ֣י | śārê | sa-RAY |
| took | הַחֲיָלִ֔ים | haḥăyālîm | ha-huh-ya-LEEM |
| אֵ֖ת | ʾēt | ate | |
| all | כָּל | kāl | kahl |
| the remnant | שְׁאֵרִ֣ית | šĕʾērît | sheh-ay-REET |
| of Judah, | יְהוּדָ֑ה | yĕhûdâ | yeh-hoo-DA |
| that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| were returned | שָׁ֗בוּ | šābû | SHA-voo |
| from all | מִכָּל | mikkāl | mee-KAHL |
| nations, | הַגּוֹיִם֙ | haggôyim | ha-ɡoh-YEEM |
| whither | אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER |
| נִדְּחוּ | niddĕḥû | nee-deh-HOO | |
| they had been driven, | שָׁ֔ם | šām | shahm |
| to dwell | לָג֖וּר | lāgûr | la-ɡOOR |
| in the land | בְּאֶ֥רֶץ | bĕʾereṣ | beh-EH-rets |
| of Judah; | יְהוּדָֽה׃ | yĕhûdâ | yeh-hoo-DA |