Context verses Jeremiah 44:25
Jeremiah 44:2

இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் எருசலேமின்மேலும், யூதாவின் சகல பட்டணங்களின் மேலும், வரப்பண்ணின தீங்கையெல்லாம் நீங்கள் கண்டீர்கள்.

אֲשֶׁ֤ר
Jeremiah 44:3

இதோ, அவர்களும் நீங்களும் உங்கள் பிதாக்களும் அறியாத தேவர்களுக்கு தூபங்காட்டவும், ஆராதனை செய்யவும் போய் எனக்குக் கோபமூட்டும்படிக்குச் செய்த அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம், அவைகள் இந்நாளில் பாழாய்க்கிடக்கிறது, அவைகளில் குடியில்லை.

אֲשֶׁ֤ר
Jeremiah 44:4

நான் வெறுக்கிற இந்த அருவருப்பான காரியத்தைச் செய்யாதிருங்களென்று, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரைக்கொண்டு உங்களுக்கு ஏற்கனவே சொல்லியனுப்பிக்கொண்டிருந்தேன்.

אֶת
Jeremiah 44:5

ஆனாலும் அவர்கள் அந்நிய தேவர்களுக்கு தூபங்காட்டாதபடிக்கு, என் சொல்லைக் கேளாமலும், பொல்லாப்பை விட்டுத் திரும்புவதற்குச் செவியைச் சாய்க்காமலும் போனார்கள்.

אֶת
Jeremiah 44:7

இப்போதும் இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீங்கள் யூதாவில் ஒருவரையும் உங்களுக்கு மீதியாக வைக்காமல், உங்களில் புருஷனையும் ஸ்திரீயையும் பிள்ளையையும் பால்குடிக்கிற குழந்தையையும் வேரற்றுப்போகப்பண்ணும்படிக்கு, உங்கள் கைகளின் கிரியைகளாலே எனக்குக் கோபமூட்டுகிற பெரிய பொல்லாப்பை உங்கள் ஆத்துமாக்களுக்கு விரோதமாகச் செய்து,

כֹּֽה, אָמַ֣ר, אֱלֹהֵ֨י, אַתֶּ֨ם
Jeremiah 44:9

யூதாதேசத்திலும் எருசலேமின் வீதிகளிலும் உங்கள் பிதாக்கள் செய்த பொல்லாப்புகளையும், யூதாவின் ராஜாக்கள் செய்த பொல்லாப்புகளையும், யூதாவின் ராஜாக்கள் செய்த பொல்லாப்புகளையும், அவர்கள் ஸ்திரீகள் செய்த பொல்லாப்புகளையும், நீங்கள் செய்த பொல்லாப்புகளையும் உங்கள் ஸ்திரீகள் செய்த பொல்லாப்புகளையும் மறந்துபோனீர்களோ?

אֶת, אֲשֶׁ֤ר
Jeremiah 44:11

ஆகையால், இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, நான் உங்களுக்குத் தீங்குண்டாகவும், யூதாவனைத்தையும் சங்கரிக்கத்தக்கதாகவும், என் முகத்தை உங்களுக்கு விரோதமாகத் திருப்பி,

כֹּֽה, אֶת
Jeremiah 44:12

எகிப்து தேசத்திலே தங்கும்படிக்கு வரத் தங்கள் முகங்களைத் திருப்பின மீதியான யூதரை வாரிக்கொள்ளுவேன்; அவர்கள் அனைவரும் எகிப்துதேசத்திலே நிர்மூலமாவார்கள்; அவர்கள் சிறியவன்முதல் பெரியவன்வரைக்கும், பட்டயத்துக்கு இரையாகி, பஞ்சத்தாலும் நிர்மூலமாவார்கள்; அவர்கள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் செத்து, சாபமும் பாழும் பழிப்பும் நிந்தையுமாவார்கள்.

אֶת
Jeremiah 44:14

எகிப்துதேசத்திலே தங்கவும், மறுபடியும் தங்கள் ஆத்துமா வாஞ்சித்திருக்கிற யூதா தேசத்திலே குடியேறுவதற்கு அங்கே திரும்பிப்போகவும் வேண்டுமென்று இங்கே வந்த மீதியான யூதரிலே மீதியாயிருக்கிறவர்களும் தப்புகிறவர்களுமில்லை; தப்பிப்போகிறவர்களாகிய மற்றவர்களேயொழிய அவர்களில் ஒருவரும் அங்கே திரும்புவதில்லையென்றார் என்று சொன்னான்.

אֶת
Jeremiah 44:17

எங்கள் வாயிலிருந்து புறப்பட்ட எல்லா வார்த்தையின்படியேயும் நாங்கள் செய்து, வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்ப்போம்; நாங்களும், எங்கள் பிதாக்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், யூதா பட்டணங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் செய்ததுபோலவே செய்வோம்; அப்பொழுது நாங்கள் அப்பத்தினால் திருப்தியாகி, ஒரு பொல்லாப்பையும் காணாமல் வாழ்ந்திருந்தோம்.

עָשֹׂ֨ה, נַעֲשֶׂ֜ה, לִמְלֶ֣כֶת
Jeremiah 44:19

மேலும் நாங்கள் வானராக்கினிக்கு தூபங்காட்டி, அவளுக்குப் பானபலிகளை வார்த்தபோது, நாங்கள் எங்கள் புருஷரின் அனுமதியில்லாமல் அவளுக்குப் பணியாரங்களைச் சுட்டு, பானபலிகளை வார்த்து, அவளை நமஸ்கரித்தோமோ? என்றார்கள்.

לִמְלֶ֣כֶת, הַשָּׁמַ֔יִם, וּלְהַסֵּ֥ךְ, לָ֖הּ, נְסָכִ֑ים, לָ֖הּ
Jeremiah 44:21

யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும், நீங்களும் உங்கள் பிதாக்களும் உங்கள் ராஜாக்களும், உங்கள் பிரபுக்களும், தேசத்தின் ஜனங்களும் காட்டின தூபங்களை அல்லவோ கர்த்தர் நினைத்துத் தம்முடைய மனதிலே வைத்துக்கொண்டார்.

אֶת
Jeremiah 44:26

ஆகையால், எகிப்துதேசத்தில் குடியிருக்கிற யூதா ஜனங்களாகிய நீங்கள் எல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்; இதோ கர்த்தராகிய ஆண்டவருடைய ஜீவனாணை என்று, எகிப்து தேசமெங்கும் ஒரு யூதா மனுஷன் வாயினாலும் இனி என் நாமம் வழங்கபடுவதில்லையென்று நான் என் மகத்தான நாமத்தைக் கொண்டு ஆணையிடுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אָמַ֣ר
Jeremiah 44:30

இதோ, நான் யூதாவின் ராஜாவாகிய சிதேக்கியாவை, அவனுடைய சத்துருவும் அவன் பிராணனை வாங்கத் தேடினவனுமாகிய நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோன் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுத்துபோல, நான் பார்வோன் ஒப்பிரா என்னும் எகிப்தின் ராஜாவையும், அவனுடைய சத்துருக்களின் கையிலும், அவன் பிராணனை வாங்கத்தேடுகிறவர்களின் கையிலும் ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

אָמַ֣ר, אֶת, אֶת
Thus
כֹּֽהkoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord
יְהוָֽהyĕhwâyeh-VA
of
hosts,
צְבָאוֹת֩ṣĕbāʾôttseh-va-OTE
the
God
אֱלֹהֵ֨יʾĕlōhêay-loh-HAY
Israel,
of
יִשְׂרָאֵ֜לyiśrāʾēlyees-ra-ALE
saying;
לֵאמֹ֗רlēʾmōrlay-MORE
Ye
אַתֶּ֨םʾattemah-TEM
and
your
wives
וּנְשֵׁיכֶ֜םûnĕšêkemoo-neh-shay-HEM
spoken
both
have
וַתְּדַבֵּ֣רְנָהwattĕdabbērĕnâva-teh-da-BAY-reh-na
with
your
mouths,
בְּפִיכֶם֮bĕpîkembeh-fee-HEM
hand,
your
וּבִידֵיכֶ֣םûbîdêkemoo-vee-day-HEM
with
fulfilled
and
מִלֵּאתֶ֣ם׀millēʾtemmee-lay-TEM
saying,
לֵאמֹר֒lēʾmōrlay-MORE
We
will
surely
עָשֹׂ֨הʿāśōah-SOH
perform
נַעֲשֶׂ֜הnaʿăśena-uh-SEH

אֶתʾetet
vows
our
נְדָרֵ֗ינוּnĕdārênûneh-da-RAY-noo
that
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
we
have
vowed,
נָדַ֙רְנוּ֙nādarnûna-DAHR-NOO
to
burn
incense
לְקַטֵּר֙lĕqaṭṭērleh-ka-TARE
queen
the
to
לִמְלֶ֣כֶתlimleketleem-LEH-het
of
heaven,
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
and
to
pour
out
וּלְהַסֵּ֥ךְûlĕhassēkoo-leh-ha-SAKE
offerings
drink
לָ֖הּlāhla
unto
her:
ye
will
surely
נְסָכִ֑יםnĕsākîmneh-sa-HEEM
accomplish
הָקֵ֤יםhāqêmha-KAME

תָּקִ֙ימְנָה֙tāqîmĕnāhta-KEE-meh-NA
vows,
your
אֶתʾetet
and
surely
נִדְרֵיכֶ֔םnidrêkemneed-ray-HEM
perform
וְעָשֹׂ֥הwĕʿāśōveh-ah-SOH

תַעֲשֶׂ֖ינָהtaʿăśênâta-uh-SAY-na
your
vows.
אֶתʾetet


נִדְרֵיכֶֽם׃nidrêkemneed-ray-HEM