Context verses Jeremiah 46:25
Jeremiah 46:1

புறஜாதிகளுக்கு விரோதமாய் எரேமியா தீர்க்கதரிசிக்கு உண்டான கர்த்தருடைய வசனம்:

אֶל
Jeremiah 46:2

எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியண்டையில் கர்கேமிசிலே இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் ராணுவத்தைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்:

מִצְרַ֔יִם
Jeremiah 46:10

ஆனாலும், இது சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரின் நாளும், அவர் தம்முடைய சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுகிற நாளுமாயிருக்கிறது; ஆகையால், பட்டயம் பட்சித்து, அவர்களுடைய இரத்தத்தால் திருப்தியாகி வெறித்திருக்கும்; வடதேசத்தில் ஐப்பிராத்து நதியண்டையிலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவருக்கு ஒரு யாகமும் உண்டு.

אֶל
Jeremiah 46:16

அநேகரை இடறப்பண்ணுகிறார்; அவனவன் தனக்கடுத்தவன்மேல் விழுகிறான்; அவர்கள்: எழுந்திருங்கள், கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப நமது ஜனத்தண்டைக்கும், நாம் பிறந்த தேசத்துக்கும் திரும்பிப்போவோம் என்கிறார்கள்.

אֶל, אֶל
Jeremiah 46:27

என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலுமிருந்து விடுவித்து இரட்சிப்பேன்; அப்பொழுது யாக்கோபு திரும்பிவந்து, அமைதியோடும் சாங்கோபாங்கத்தோடும் இருப்பான்; அவனைத் தத்தளிக்கப்பண்ணுவார் இல்லை.

הִנְנִ֤י
The
Lord
אָמַר֩ʾāmarah-MAHR
of
hosts,
יְהוָ֨הyĕhwâyeh-VA
the
God
צְבָא֜וֹתṣĕbāʾôttseh-va-OTE
of
Israel,
אֱלֹהֵ֣יʾĕlōhêay-loh-HAY
saith;
יִשְׂרָאֵ֗לyiśrāʾēlyees-ra-ALE
Behold,
הִנְנִ֤יhinnîheen-NEE
I
will
punish
פוֹקֵד֙pôqēdfoh-KADE

אֶלʾelel
the
multitude
אָמ֣וֹןʾāmônah-MONE
of
No,
מִנֹּ֔אminnōʾmee-NOH
and
Pharaoh,
וְעַלwĕʿalveh-AL
and
Egypt,
פַּרְעֹה֙parʿōhpahr-OH
with
וְעַלwĕʿalveh-AL
their
gods,
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
and
their
kings;
וְעַלwĕʿalveh-AL
even
Pharaoh,
אֱלֹהֶ֖יהָʾĕlōhêhāay-loh-HAY-ha
and
all
them
that
trust
וְעַלwĕʿalveh-AL
in
him:
מְלָכֶ֑יהָmĕlākêhāmeh-la-HAY-ha


וְעַ֨לwĕʿalveh-AL


פַּרְעֹ֔הparʿōpahr-OH


וְעַ֥לwĕʿalveh-AL


הַבֹּטְחִ֖יםhabbōṭĕḥîmha-boh-teh-HEEM


בּֽוֹ׃boh