Context verses Jeremiah 47:1
Jeremiah 47:3

அவர்களுடைய பலத்த குதிரைகளுடைய குளம்புகளின் சத்தத்தையும், அவர்களுடைய இரதங்களின் கடகடப்பையும், அவர்களுடைய உருளைகளின் இரைச்சலையும் கேட்டு, தகப்பன்மார் தங்கள் கை அயர்ந்துபோனதினால் தங்கள் பிள்ளைகளையும் நோக்கிப் பாராதிருப்பார்கள்.

אֶל
Jeremiah 47:4

பெலிஸ்தரையெல்லாம் பாழாக்கவும், தீருவுக்கும் சீதோனுக்கும் மீதியான சகாயரையெல்லாம் சங்காரம்பண்ணவும் வருகிற நாளிலே இப்படியாகும்; கப்தோர் என்னும் கடற்கரையான தேசத்தாரில் மீதியாகிய பெலிஸ்தரையும் கர்த்தர் பாழாக்குவார்.

אֶת, אֶת
Jeremiah 47:5

காத்சா மொட்டையடிக்கப்படும்; அவர்களுடைய பள்ளத்தாக்கிலே மீதியாகிய அஸ்கலோன் சங்காரமாகும்; நீ எந்தமட்டுந்தான் உன்னைக் கீறிக்கொள்ளுவாய்..

אֶל
The
word
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
of
the
Lord
הָיָ֧הhāyâha-YA
that
דְבַרdĕbardeh-VAHR
came
יְהוָ֛הyĕhwâyeh-VA
to
אֶלʾelel
Jeremiah
יִרְמְיָ֥הוּyirmĕyāhûyeer-meh-YA-hoo
the
prophet
הַנָּבִ֖יאhannābîʾha-na-VEE
against
אֶלʾelel
the
Philistines,
פְּלִשְׁתִּ֑יםpĕlištîmpeh-leesh-TEEM
before
בְּטֶ֛רֶםbĕṭerembeh-TEH-rem
that
Pharaoh
יַכֶּ֥הyakkeya-KEH
smote
פַרְעֹ֖הparʿōfahr-OH

אֶתʾetet
Gaza.
עַזָּֽה׃ʿazzâah-ZA