அவன் மூர்க்கத்தை நான் அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்படியாகாது, அவன் வீம்பு செல்லாது என்கிறார்.
மோவாப்தேசத்து மேடைகளில் பலியிடுகிறவனையும் தன் தேவர்களுக்கு தூபங்காட்டுகிறவனையும் ஓயப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மோவாபின் சகல வீடுகளின் மேலும் அதின் தெருக்களிலேயும் ஏகப்புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ, ஒருவன் கழுகைப்போல் பறந்துவந்து, மோவாபின்மேல் தன் செட்டைகளை விரிப்பான்.
மோவாப் தேசத்தின் குடியானவனே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
திகிலுக்கு விலக ஓடுகிறவன் படு குழியிலே விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியிலே பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆனாலும் கடைசிநாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்தோடே முடிந்தது.
| Therefore, | לָכֵ֞ן | lākēn | la-HANE |
| behold, | הִנֵּֽה | hinnē | hee-NAY |
| the days | יָמִ֤ים | yāmîm | ya-MEEM |
| come, | בָּאִים֙ | bāʾîm | ba-EEM |
| saith | נְאֻם | nĕʾum | neh-OOM |
| the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
| that I will send | וְשִׁלַּחְתִּי | wĕšillaḥtî | veh-shee-lahk-TEE |
| unto him wanderers, | ל֥וֹ | lô | loh |
| that shall cause him to wander, | צֹעִ֖ים | ṣōʿîm | tsoh-EEM |
| and shall empty | וְצֵעֻ֑הוּ | wĕṣēʿuhû | veh-tsay-OO-hoo |
| his vessels, | וְכֵלָ֣יו | wĕkēlāyw | veh-hay-LAV |
| and break | יָרִ֔יקוּ | yārîqû | ya-REE-koo |
| their bottles. | וְנִבְלֵיהֶ֖ם | wĕniblêhem | veh-neev-lay-HEM |
| יְנַפֵּֽצוּ׃ | yĕnappēṣû | yeh-na-pay-TSOO |