Context verses Jeremiah 48:12
Jeremiah 48:30

அவன் மூர்க்கத்தை நான் அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அப்படியாகாது, அவன் வீம்பு செல்லாது என்கிறார்.

נְאֻם, יְהוָ֔ה
Jeremiah 48:35

மோவாப்தேசத்து மேடைகளில் பலியிடுகிறவனையும் தன் தேவர்களுக்கு தூபங்காட்டுகிறவனையும் ஓயப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 48:38

மோவாபின் சகல வீடுகளின் மேலும் அதின் தெருக்களிலேயும் ஏகப்புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 48:40

இதோ, ஒருவன் கழுகைப்போல் பறந்துவந்து, மோவாபின்மேல் தன் செட்டைகளை விரிப்பான்.

יְהוָ֔ה
Jeremiah 48:43

மோவாப் தேசத்தின் குடியானவனே, திகிலும், படுகுழியும், கண்ணியும் உன்மேல் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 48:44

திகிலுக்கு விலக ஓடுகிறவன் படு குழியிலே விழுவான்; படுகுழியிலிருந்து ஏறுகிறவனோ கண்ணியிலே பிடிபடுவான்; அவர்கள் விசாரிக்கப்படும் வருஷத்தை அதின்மேல், அதாவது, மோவாபின்மேல் வரப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 48:47

ஆனாலும் கடைசிநாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்தோடே முடிந்தது.

נְאֻם
Therefore,
לָכֵ֞ןlākēnla-HANE
behold,
הִנֵּֽהhinnēhee-NAY
the
days
יָמִ֤יםyāmîmya-MEEM
come,
בָּאִים֙bāʾîmba-EEM
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
send
will
I
that
וְשִׁלַּחְתִּיwĕšillaḥtîveh-shee-lahk-TEE
unto
him
wanderers,
ל֥וֹloh
wander,
to
him
cause
shall
that
צֹעִ֖יםṣōʿîmtsoh-EEM
vessels,
his
empty
וְצֵעֻ֑הוּwĕṣēʿuhûveh-tsay-OO-hoo
shall
and
וְכֵלָ֣יוwĕkēlāywveh-hay-LAV
their
bottles.
יָרִ֔יקוּyārîqûya-REE-koo
and
break
וְנִבְלֵיהֶ֖םwĕniblêhemveh-neev-lay-HEM


יְנַפֵּֽצוּ׃yĕnappēṣûyeh-na-pay-TSOO