Context verses Jeremiah 48:34
Jeremiah 48:2

எஸ்போனைக்குறித்து மோவாபுக்கு இருந்த பெத்தரிக்கம் இனி இராது; அது ஒரு ஜாதியாயிராதபடிக்கு அதை நிர்மூலமாக்குவேன் வாருங்களென்று அதற்கு விரோதமாகப் பொல்லாப்பை நினைத்திருக்கிறார்கள்; மத்மேனே, நீயும் சங்காரமாவாய்; பட்டயம் உன்னைத்தொடரும்.

גַּם
Jeremiah 48:5

லுூகித்துக்கு ஏறிப்போகிற வழியிலே அழுகையின்மேல் அழுகை எழும்பும்; ஒரொனாயிமுக்கு இறங்கிப்போகிற வழியிலே நொறுக்குதல் செய்கிற வழியிலே உண்டாகிய கூக்குரலைச் சத்துருக்கள் கேட்கிறார்கள்.

כִּ֚י, כִּ֚י
Jeremiah 48:7

நீ உன் சம்பத்தையும் உன் பொக்கிஷகளையும் நம்புகிறபடியினாலே நீயும் பிடிக்கப்படுவாய், அப்பொழுது கோமோஷ் சிறையாக்கப்பட்டுப்போம்; அதின் ஆசாரியரும் பிரபுக்களும் ஏகமாய்ச் சிறைப்பட்டுப்போவார்கள்.

גַּם
Jeremiah 48:26

அவனை வெறிகொள்ளச் செய்யுங்கள்; கர்த்தருக்கு விரோதமாய்ப் பெருமைபாராட்டினான்; மோவாப் தான் வாந்திபண்ணி அதிலே புரளுவான்; அவன் பரியாசத்துக்கிடமாவான்.

גַּם
Jeremiah 48:47

ஆனாலும் கடைசிநாட்களில் மோவாபின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். மோவாபின்மேல் வரும் நியாயத்தீர்ப்பின் செய்தி இத்தோடே முடிந்தது.

עַד
From
the
cry
מִזַּעֲקַ֨תmizzaʿăqatmee-za-uh-KAHT
of
Heshbon
חֶשְׁבּ֜וֹןḥešbônhesh-BONE
even
unto
עַדʿadad
Elealeh,
אֶלְעָלֵ֗הʾelʿālēel-ah-LAY
and
even
unto
עַדʿadad
Jahaz,
יַ֙הַץ֙yahaṣYA-HAHTS
have
they
uttered
נָתְנ֣וּnotnûnote-NOO
their
voice,
קוֹלָ֔םqôlāmkoh-LAHM
from
Zoar
מִצֹּ֙עַר֙miṣṣōʿarmee-TSOH-AR
even
unto
עַדʿadad
Horonaim,
חֹ֣רֹנַ֔יִםḥōrōnayimHOH-roh-NA-yeem
as
an
heifer
עֶגְלַ֖תʿeglateɡ-LAHT
of
three
years
old:
שְׁלִֽשִׁיָּ֑הšĕlišiyyâsheh-lee-shee-YA
for
כִּ֚יkee
the
waters
גַּםgamɡahm
also
מֵ֣יmay
of
Nimrim
נִמְרִ֔יםnimrîmneem-REEM
shall
be
לִמְשַׁמּ֖וֹתlimšammôtleem-SHA-mote
desolate.
יִהְיֽוּ׃yihyûyee-YOO