Context verses Jeremiah 48:37
Jeremiah 48:8

பாழாக்குகிறவன் எல்லாப் பட்டணங்களின்மேலும் வருவான்; ஒரு பட்டணமும் தப்பிப்போவதில்லை; பள்ளத்தாக்குகளும் கெட்டுப்போகும்; சமனான பூமியும் அழிக்கப்படும் என்று கர்த்தர் சொன்னார்.

כָּל
Jeremiah 48:17

அதின் சுற்றுப்புறத்தாரும் அதின் பேரை அறிந்தவர்களுமாகிய நீங்கள் எல்லாரும் அதற்காக அங்கலாய்த்துக் கொள்ளுங்கள்; பெலனான தடியும் அலங்காரமான கோலும் எப்படி உடைந்ததென்று சொல்லுங்கள்.

כָּל
Jeremiah 48:21

சமனான பூமியாகிய ஓலோனின் மேலும், யாத்சாவின்மேலும், மேப்காத்தின்மேலும்,

וְעַל
Jeremiah 48:22

தீபோனின்மேலும், நேபோவின் மேலும், பெத்திப்லாத்தாயீமின் மேலும்,

וְעַל, וְעַל, וְעַל
Jeremiah 48:23

கீரியாத்தாயீமின் மேலும், பேத்கமூலின்மேலும், பெதெமெயோனின்மேலும்,

וְעַל, וְעַל
Jeremiah 48:24

கீரியோத்தின்மேலும், போஸ்றாவின்மேலும், மோவாப் தேசத்திலே தூரத்திலும் சமீபத்திலும் இருக்கிற எல்லாப் பட்டணங்களின் மேலும் நியாயத்தீர்ப்பு; வரும்.

וְעַל, וְעַל, כָּל
Jeremiah 48:32

சிப்மாவூரின் திராட்சச்செடியே, யாசேருக்காக நான் அழுததுபோல உனக்காகவும் அழுவேன்; உன் கொடிகள் கடலைக் கடந்துபோயின; அவைகள் யாசேர் கடல்மட்டும் போய் எட்டின; பாழாக்குகிறவன் உன் வசந்த காலத்துப் பழங்களினின் மேலும், உன் திராட்சாப்பழ அறுப்பின்மேலும் விழுந்தான்.

וְעַל
Jeremiah 48:38

மோவாபின் சகல வீடுகளின் மேலும் அதின் தெருக்களிலேயும் ஏகப்புலம்பல் உண்டாகும்; ஒருவரும் விரும்பப்படாத பாத்திரம்போல மோவாபை உடைத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כָּל
For
כִּ֤יkee
every
כָלkālhahl
head
רֹאשׁ֙rōšrohsh
shall
be
bald,
קָרְחָ֔הqorḥâkore-HA
and
every
וְכָלwĕkālveh-HAHL
beard
זָקָ֖ןzāqānza-KAHN
clipped:
גְּרֻעָ֑הgĕruʿâɡeh-roo-AH
upon
עַ֤לʿalal
all
כָּלkālkahl
the
hands
יָדַ֙יִם֙yādayimya-DA-YEEM
shall
be
cuttings,
גְּדֻדֹ֔תgĕdudōtɡeh-doo-DOTE
and
upon
וְעַלwĕʿalveh-AL
the
loins
מָתְנַ֖יִםmotnayimmote-NA-yeem
sackcloth.
שָֽׂק׃śāqsahk