Context verses Jeremiah 49:25
Jeremiah 49:18

சோதோமும் கொமோராவும் அவைகளின் சுற்றுப்புறங்களும் கவிழ்க்கப்பட்டதுபோல இதுவும் கவிழ்க்கப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அங்கே ஒரு மனுபுத்திரனும் தங்குவதில்லை.

לֹֽא
Jeremiah 49:33

ஆத்தோர் வலுசர்ப்பங்களின் தாபரமாகி, என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கும்; ஒருவனும் அங்கே குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதிலே, தங்குவதுமில்லையென்கிறார்.

לֹֽא
Jeremiah 49:36

வானத்தின் நாலு திசைகளிலுமிருந்து நாலு காற்றுகளை ஏலாமின் மேல் வரப்பண்ணி, அவர்களை இந்த எல்லாத் திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்துண்டவர்கள் சகல ஜாதிகளிலும் சிதறப்படுவார்கள்.

לֹֽא
How
אֵ֥יךְʾêkake
not
left,
the
לֹֽאlōʾloh
is
city
עֻזְּבָ֖הʿuzzĕbâoo-zeh-VA
praise
עִ֣ירʿîreer
of
תְּהִלָּ֑הtĕhillâteh-hee-LA
the
city
קִרְיַ֖תqiryatkeer-YAHT
of
my
joy!
מְשׂוֹשִֽׂי׃mĕśôśîmeh-soh-SEE