Context verses Jeremiah 5:22
Jeremiah 5:3

கர்த்தாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு நோகாது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைப்பார்க்கிலும் கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்.

יְהוָֹ֗ה
Jeremiah 5:9

இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, אֲשֶׁר
Jeremiah 5:11

இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம்பண்ணினார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 5:15

இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.

נְאֻם, לֹא, וְלֹ֥א
Jeremiah 5:18

ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களைச் சர்வசங்காரம் செய்யாதிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்

נְאֻם
Jeremiah 5:21

கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத ஜனங்களே, கேளுங்கள்.

וְלֹ֣א, וְלֹ֥א
Jeremiah 5:28

கொழுத்து, சளுக்குப்பண்ணுகிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீரார்கள்.

לֹא
Jeremiah 5:29

இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, אֲשֶׁר
Fear
הַאוֹתִ֨יhaʾôtîha-oh-TEE
ye
not
לֹאlōʾloh
me?
saith
תִירָ֜אוּtîrāʾûtee-RA-oo
the
Lord:
נְאֻםnĕʾumneh-OOM
will
ye
not
יְהוָֹ֗הyĕhôâyeh-hoh-AH
tremble
אִ֤םʾimeem
at
my
presence,
מִפָּנַי֙mippānaymee-pa-NA
which
לֹ֣אlōʾloh
have
placed
תָחִ֔ילוּtāḥîlûta-HEE-loo
the
sand
אֲשֶׁרʾăšeruh-SHER
for
the
bound
שַׂ֤מְתִּיśamtîSAHM-tee
of
the
sea
חוֹל֙ḥôlhole
by
a
perpetual
גְּב֣וּלgĕbûlɡeh-VOOL
decree,
לַיָּ֔םlayyāmla-YAHM
that
it
cannot
חָקḥāqhahk
pass
עוֹלָ֖םʿôlāmoh-LAHM
it:
and
though
the
waves
וְלֹ֣אwĕlōʾveh-LOH
thereof
toss
themselves,
יַעַבְרֶ֑נְהוּyaʿabrenhûya-av-REN-hoo
yet
can
they
not
וַיִּֽתְגָּעֲשׁוּ֙wayyitĕggāʿăšûva-yee-teh-ɡa-uh-SHOO
prevail;
וְלֹ֣אwĕlōʾveh-LOH
though
they
roar,
יוּכָ֔לוּyûkālûyoo-HA-loo
yet
can
they
not
וְהָמ֥וּwĕhāmûveh-ha-MOO
pass
over
גַלָּ֖יוgallāywɡa-LAV
it?
וְלֹ֥אwĕlōʾveh-LOH


יַעַבְרֻֽנְהוּ׃yaʿabrunĕhûya-av-ROO-neh-hoo