Context verses Jeremiah 5:28
Jeremiah 5:9

இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹ֥א
Jeremiah 5:15

இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு ஜாதியைக் கொண்டுவருவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அது பலத்த ஜாதி, அது பூர்வகாலத்து ஜாதி, அவர்கள் நீ அறியாத பாஷையைப் பேசும் ஜாதி, அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.

לֹא
Jeremiah 5:19

எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களுக்கு இவைகளையெல்லாம் எதினிமித்தம் செய்தார் என்று நீங்கள் கேட்டால், அப்பொழுது நீ அவர்களைப் பார்த்து நீங்கள் என்னைவிட்டு, உங்களுடைய தேசத்திலே அந்நிய தேவர்களைச் சேவித்ததுபோல, உங்களுடையதல்லாத தேசத்திலே அந்நியர்களைச் சேவிப்பீர்களென்று சொல்வாயாக.

לֹ֥א
Jeremiah 5:22

எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக் கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாய் வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?

לֹא
Jeremiah 5:29

இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட ஜாதிக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

לֹ֥א
They
are
waxen
fat,
שָׁמְנ֣וּšomnûshome-NOO
they
shine:
עָשְׁת֗וּʿoštûohsh-TOO
yea,
גַּ֚םgamɡahm
overpass
they
עָֽבְר֣וּʿābĕrûah-veh-ROO
the
deeds
דִבְרֵיdibrêdeev-RAY
of
the
wicked:
רָ֔עrāʿra
cause,
the
דִּ֣יןdîndeen
not
לֹאlōʾloh
judge
they
דָ֔נוּdānûDA-noo
the
cause
דִּ֥יןdîndeen
of
the
fatherless,
יָת֖וֹםyātômya-TOME
prosper;
they
yet
וְיַצְלִ֑יחוּwĕyaṣlîḥûveh-yahts-LEE-hoo
and
the
right
וּמִשְׁפַּ֥טûmišpaṭoo-meesh-PAHT
needy
the
of
אֶבְיוֹנִ֖יםʾebyônîmev-yoh-NEEM
do
they
not
לֹ֥אlōʾloh
judge.
שָׁפָֽטוּ׃šāpāṭûsha-fa-TOO