Context verses Jeremiah 50:11
Jeremiah 50:3

அதற்கு விரோதமாய் வடக்கேயிருந்து ஒரு ஜாதி வந்து, அதின் தேசத்தைப் பாழாக்கிப்போடும்; அதிலே குடியிருப்பாரில்லை; மனுஷரோடே மிருகங்களும் ஓடிப்போய்விடும்.

כִּ֣י
Jeremiah 50:9

இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாக வடதேசத்தில் இருக்கும் பெரிய ஜாதிகளின் கூட்டத்தை எழுப்பி, அதை வரப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக ஆயத்தம்பண்ணுவார்கள்; அங்கேயிருந்து வருகிறவர்களால் அது பிடிக்கப்படும்; அவர்களுடைய அம்புகள் சாமர்த்தியமுள்ள பராக்கிரமசாலிகயின் அம்புகளைப்போல் இருக்கும்; அவைகள் விருதாவாய்த் திரும்புவதில்லை.

כִּ֣י
Jeremiah 50:38

வறட்சி அதின் தண்ணீர்கள்மேல் வரும் அவைகள் வறண்டுபோம்; அது விக்கிரக தேசம்; அருக்களிப்பான சிலைகளின்மேல் மனமயங்கியிருக்கிறார்கள்.

כִּ֣י
Jeremiah 50:44

இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிலிருந்து சிங்கத்தைப்போல் பலவானுடைய தாபரத்துக்கு விரோதமாக வருகிறான்; அவனை அங்கேயிருந்து சடிதியிலே ஓடிவரப்பண்ணுவேன்; நான் அதற்கு விரோதமாகக் கட்டளையிட்டு, அனுப்பத் தெரிந்து கொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமானமானவன் யார்? எனக்கு திட்டஞ்சொல்பவன் யார்? எனக்கு முன்பாக நிற்கப்போகிற மேய்ப்பன் யார்?

כִּ֣י
Because
כִּ֤יkee
ye
were
glad,
תִשְׂמְחיּ֙tiśmĕḥytees-mek-Y
because
כִּ֣יkee
rejoiced,
ye
תַֽעַלְז֔יּtaʿalzyta-al-Z-y
O
ye
destroyers
שֹׁסֵ֖יšōsêshoh-SAY
of
mine
heritage,
נַחֲלָתִ֑יnaḥălātîna-huh-la-TEE
because
כִּ֚יkee
ye
are
grown
fat
תָפ֙וּשׁיּ֙tāpûšyta-FOOSH-Y
heifer
the
as
כְּעֶגְלָ֣הkĕʿeglâkeh-eɡ-LA
at
grass,
דָשָׁ֔הdāšâda-SHA
and
bellow
וְתִצְהֲל֖יּwĕtiṣhălyveh-teets-HUL-y
as
bulls;
כָּאֲבִּרִֽים׃kāʾăbbirîmka-uh-bee-REEM