Context verses Jeremiah 50:4
Jeremiah 50:5

மறக்கப்படாத நித்திய உடன்படிக்கையினால் நாம் கர்த்தரைச் சேர்ந்துகொள்வோம் வாருங்கள் என்று சீயோனுக்கு நேராய் முகங்களைத் திருப்பி, சீயோனுக்குப் போகிற வழி எதுவென்று கேட்டு விசாரிப்பார்கள்.

יְהוָ֔ה
Jeremiah 50:10

கல்தேயா கொள்ளையாகும்; அதைக் கொள்ளையிடுகிறவர்கள் எல்லாரும் பரிபூரணமடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 50:15

அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரியுங்கள்; அது தன்னைக் கையளித்தது; அதின் அஸ்திபாரங்கள் விழுந்தது, அதின் மதில்கள் இடிக்கப்பட்டது; இது கர்த்தர் வாங்கும் பழி; அதினிடத்தில் பழிவாங்குங்கள்; அது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள்.

יְהוָ֥ה
Jeremiah 50:20

அந்நாட்களிலும் அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, וְאֶת, יְהוּדָ֖ה
Jeremiah 50:21

மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ணி, நான் உனக்கு கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם, יְהוָ֔ה
Jeremiah 50:30

ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் யுத்தவீரர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 50:31

இதோ, இடும்புள்ளவனே, நான் உனக்கு விரோதமாக வருகிறேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன்னுடைய நாள் வந்தது.

נְאֻם
Jeremiah 50:33

சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் புத்திரரும் யூதா புத்திரரும் ஏகமாய் ஒடுங்குண்டார்கள்; அவர்களைச் சிறையாக்கின யாவரும் அவர்களை விடமாட்டோம் என்று கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டார்கள்.

יְהוּדָ֖ה, יַחְדָּ֑ו
Jeremiah 50:35

பட்டயம் கல்தேயர்மேலும், பாபிலோன் குடிகள்மேலும், அதினுடைய பிரபுக்கள்மேலும், அதினுடைய ஞானிகள்மேலும் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
Jeremiah 50:40

தேவன் சோதோமையும் கொமோராவையும் அதின் சுற்றுப்புறங்களையும் கவிழ்த்துப்போட்டதுபோல இதையும் கவிழ்த்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; ஒருவரும் அதில் குடியிருப்பதில்லை, ஒரு மனுபுத்திரனும் அதில் தங்குவதுமில்லை.

וְאֶת, וְאֶת, נְאֻם
days,
In
בַּיָּמִ֨יםbayyāmîmba-ya-MEEM
those
הָהֵ֜מָּהhāhēmmâha-HAY-ma
time,
and
in
וּבָעֵ֤תûbāʿētoo-va-ATE
that
הַהִיא֙hahîʾha-HEE
saith
נְאֻםnĕʾumneh-OOM
Lord,
the
יְהוָ֔הyĕhwâyeh-VA
shall
come,
יָבֹ֧אוּyābōʾûya-VOH-oo
the
children
בְנֵֽיbĕnêveh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֛לyiśrāʾēlyees-ra-ALE
they
הֵ֥מָּהhēmmâHAY-ma
children
the
and
וּבְנֵֽיûbĕnêoo-veh-NAY
of
Judah
יְהוּדָ֖הyĕhûdâyeh-hoo-DA
together,
יַחְדָּ֑וyaḥdāwyahk-DAHV
going
הָל֤וֹךְhālôkha-LOKE
and
weeping:
וּבָכוֹ֙ûbākôoo-va-HOH
go,
shall
they
יֵלֵ֔כוּyēlēkûyay-LAY-hoo
the
Lord
וְאֶתwĕʾetveh-ET
their
God.
יְהוָ֥הyĕhwâyeh-VA
and
seek
אֱלֹהֵיהֶ֖םʾĕlōhêhemay-loh-hay-HEM


יְבַקֵּֽשׁוּ׃yĕbaqqēšûyeh-va-kay-SHOO