Context verses Jeremiah 50:8
Jeremiah 50:13

கர்த்தரின் கோபத்தினாலே அது குடியற்றதும் பெரும்பாழுமாயிருக்கும்; பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, ஈசல்போடுவான்.

בָּבֶ֔ל
Jeremiah 50:24

பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதிலே சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ கர்த்தரோடே யுத்தங்கலந்தாயே.

בָּבֶ֔ל
Jeremiah 50:35

பட்டயம் கல்தேயர்மேலும், பாபிலோன் குடிகள்மேலும், அதினுடைய பிரபுக்கள்மேலும், அதினுடைய ஞானிகள்மேலும் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார்.

כַּשְׂדִּ֖ים
Jeremiah 50:45

ஆகையால் கர்த்தர் பாபிலோனுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும் அவர் கல்தேயர் தேசத்துக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மெய்யாகவே மந்தையில் சிறியவர்கள் அவர்களைப் பிடித்திழுப்பார்கள்; மெய்யாகவே அவர்கள் இருக்கிற தாபரங்களை அவர் பாழாக்குவார்.

בָּבֶ֔ל
Remove
נֻ֚דוּnudûNOO-doo
out
of
the
midst
מִתּ֣וֹךְmittôkMEE-toke
Babylon,
of
בָּבֶ֔לbābelba-VEL
land
the
of
וּמֵאֶ֥רֶץûmēʾereṣoo-may-EH-rets
out
of
the
Chaldeans,
כַּשְׂדִּ֖יםkaśdîmkahs-DEEM
forth
go
and
יצֵ֑אוּyṣēʾûYTSAY-oo
be
and
וִהְי֕וּwihyûvee-YOO
as
the
he
goats
כְּעַתּוּדִ֖יםkĕʿattûdîmkeh-ah-too-DEEM
before
לִפְנֵיlipnêleef-NAY
the
flocks.
צֹֽאן׃ṣōntsone