Context verses Jeremiah 51:57
Jeremiah 51:9

பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி ஆகாயமண்டலங்கள் பரியந்தம் எட்டினது.

וְלֹ֣א
Jeremiah 51:10

கர்த்தர் நம்முடைய நீதியை வெளிப்படுத்தினார்; நம்முடைய தேவனாகிய கர்த்தரின் செயலைச் சீயோனில் விவரிப்போம் வாருங்கள்.

יְהוָ֥ה
Jeremiah 51:14

மெய்யாகவே, பச்சைக்கிளிகளைப் போல் திரளான மனுஷரால் உன்னை நிரம்பப்பண்ணுவேன்; அவர்கள் உன்மேல் ஆரவாரம் பண்ணுவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் தம்முடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டார்.

יְהוָ֥ה, צְבָא֖וֹת
Jeremiah 51:19

யாக்கோபின் பங்காயிருக்கிறவர் அவைகளைப்போல அல்ல, அவர் சர்வத்தையும் உண்டாக்கினவர்; இஸ்ரவேல் அவருடைய சுதந்தரமான கோத்திரம்; சேனைகளின் கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

יְהוָ֥ה, צְבָא֖וֹת, שְׁמֽוֹ׃
Jeremiah 51:39

அவர்கள் களிக்கும் சமயத்திலே நான் அவர்கள் குடிக்கும் பானத்தை அவர்களுக்குக்; குடிக்கக்கொடுத்து, அவர்கள் துள்ளத்தக்கதாக அவர்களை வெறியாக்குவேன்; அதினால் அவர்கள் என்றென்றைக்கும் விழிக்காத நித்திரை அடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

וְיָשְׁנ֥וּ, שְׁנַת, עוֹלָ֖ם, וְלֹ֣א, יָקִ֑יצוּ
Jeremiah 51:62

கர்த்தாவே, இந்த ஸ்தலத்திலே மனுஷனும் மிருகமுமுதலாய்த் தங்கித்தரிக்காதபடிக்கும், அது என்றென்றைக்கும் பாழாய்க் கிடக்கும்படிக்கும், அதை அழித்துப்போடுவேன் என்று தேவரீர் அதைக்குறித்து உரைத்தீர் என்பதை நீ சொல்லி

עוֹלָ֖ם
is
men,
And
drunk
make
וְ֠הִשְׁכַּרְתִּיwĕhiškartîVEH-heesh-kahr-tee
will
I
שָׂרֶ֨יהָśārêhāsa-RAY-ha
her
princes,
and
וַחֲכָמֶ֜יהָwaḥăkāmêhāva-huh-ha-MAY-ha
her
wise
captains,
פַּחוֹתֶ֤יהָpaḥôtêhāpa-hoh-TAY-ha
her
and
her
וּסְגָנֶ֙יהָ֙ûsĕgānêhāoo-seh-ɡa-NAY-HA
rulers,
and
her
mighty
וְגִבּוֹרֶ֔יהָwĕgibbôrêhāveh-ɡee-boh-RAY-ha
men:
sleep
shall
they
וְיָשְׁנ֥וּwĕyošnûveh-yohsh-NOO
and
sleep,
שְׁנַתšĕnatsheh-NAHT
a
עוֹלָ֖םʿôlāmoh-LAHM
perpetual
and
וְלֹ֣אwĕlōʾveh-LOH
not
יָקִ֑יצוּyāqîṣûya-KEE-tsoo
wake,
נְאֻ֨םnĕʾumneh-OOM
saith
King,
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
the
the
יְהוָ֥הyĕhwâyeh-VA
Lord
of
hosts.
צְבָא֖וֹתṣĕbāʾôttseh-va-OTE
whose
name
שְׁמֽוֹ׃šĕmôsheh-MOH