Context verses Jeremiah 52:20
Jeremiah 52:2

யோயாக்கீம் செய்தபடியெல்லாம் அவனும் கர்த்தருடைய பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.

יְהוָ֑ה, אֲשֶׁר
Jeremiah 52:10

பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் குமாரரை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்களெல்லாரையும் ரிப்லாவிலே வெட்டினான்.

כָּל
Jeremiah 52:13

அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.

כָּל, כָּל
Jeremiah 52:14

காவற்சேனாதிபதியோடிருந்த கல்தேயரின் இராணுவத்தாரெல்லாரும் எருசலேமைச் சுற்றிலும் இருந்த அலங்கங்களை இடித்துப்போட்டார்கள்.

כָּל, כָּל
Jeremiah 52:17

கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.

אֲשֶׁ֥ר, כָּל
Jeremiah 52:18

செப்புச்சட்டிகளையும், சாம்பல் எடுக்கும் கரண்டிகளையும், வெட்டுக்கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், ஆராதனைக்குரிய சகல வெண்கலப்பணிமுட்டுகளையும் எடுத்துக்கொண்டுபோனார்கள்.

כָּל, אֲשֶׁר
Jeremiah 52:23

தொண்ணூற்றாறு மாதளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராகச் செய்திருந்தது; குமிழைச் சுற்றிலும் செய்திருந்த மாதளம்பழங்கள் நூறு.

כָּל
Jeremiah 52:28

நேபுகாத்நேச்சார் சிறைபிடித்துப்போன ஜனங்களின் தொகை எவ்வளவென்றால், ஏழாம் வருஷத்தில் மூவாயிரத்து இருபத்துமூன்று யூதரும்,

אֲשֶׁ֥ר
Jeremiah 52:30

நேபுகாத்நேச்சாருடைய இருபத்துமூன்றாம் வருஷத்தில் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் யூதரில் எழுநூற்று நாற்பத்தைந்துபேர்களைச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்; ஆக நாலாயிரத்து அறுநூறு பேர்களாம்.

כָּל
Jeremiah 52:32

அவனோடே அன்பாய்ப் பேசி, அவனுடைய ஆசனத்தைத் தன்னோடே பாபிலோனில் ஆசனங்களுக்கு மேலாக வைத்து,

אֲשֶׁ֥ר
Jeremiah 52:33

அவனுடைய சிறையிருப்பு வஸ்திரங்களை மாற்றினான்; அவன் உயிரோடிருந்த சகல நாளும் தன் சமுகத்தில் நித்தம் போஜனம்பண்ணும்படி செய்தான்.

כָּל
The
two
הָעַמּוּדִ֣ים׀hāʿammûdîmha-ah-moo-DEEM
pillars,
שְׁנַ֗יִםšĕnayimsheh-NA-yeem
one
הַיָּ֤םhayyāmha-YAHM
sea,
אֶחָד֙ʾeḥādeh-HAHD
and
twelve
וְהַבָּקָ֞רwĕhabbāqārveh-ha-ba-KAHR

שְׁנֵיםšĕnêmsheh-NAME
brasen
עָשָׂ֤רʿāśārah-SAHR
bulls
נְחֹ֙שֶׁת֙nĕḥōšetneh-HOH-SHET
that
אֲשֶׁרʾăšeruh-SHER
were
under
תַּ֣חַתtaḥatTA-haht
the
bases,
הַמְּכֹנ֔וֹתhammĕkōnôtha-meh-hoh-NOTE
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
king
עָשָׂ֛הʿāśâah-SA
Solomon
הַמֶּ֥לֶךְhammelekha-MEH-lek
had
made
שְׁלֹמֹ֖הšĕlōmōsheh-loh-MOH
in
the
house
לְבֵ֣יתlĕbêtleh-VATE
of
the
Lord:
יְהוָ֑הyĕhwâyeh-VA
the
brass
לֹאlōʾloh
of
all
הָיָ֣הhāyâha-YA
these
מִשְׁקָ֔לmišqālmeesh-KAHL
vessels
לִנְחֻשְׁתָּ֖םlinḥuštāmleen-hoosh-TAHM
was
כָּלkālkahl
without
הַכֵּלִ֥יםhakkēlîmha-kay-LEEM
weight.
הָאֵֽלֶּה׃hāʾēlleha-A-leh