Context verses Jeremiah 6:11
Jeremiah 6:6

சேனைகளுடைய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், மரங்களை வெட்டி, எருசலேமுக்கு விரோதமாய்க் கொத்தளம் போடுங்கள்; அதுவே விசாரிக்கப்படவேண்டிய நகரம்; அதின் உட்புறமெல்லாம் கொடுமை.

עַל
Jeremiah 6:7

ஊற்றானது, தன் தண்ணீரைச் சுரக்கப்பண்ணுமாப்போல, அது தன் தீங்கைச் சுரக்கப்பண்ணுகிறது; அதிலே கொடுமையும் அழிம்பும் கேட்கப்படுகிறது; துக்கமும் காயங்களும் நித்தமும் எனக்கு முன்பாகக் காணப்படுகிறது.

עַל
Jeremiah 6:9

திராட்சக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி, அவர்கள் இஸ்ரவேலில் மீதியாயிருந்த கனியைத் திராட்சச்செடியின் கனியைப்போல நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டுபோவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

עַל
Jeremiah 6:10

அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.

עַל
Jeremiah 6:12

அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

יַחְדָּ֑ו, כִּֽי, עַל
Jeremiah 6:14

சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.

עַל
Jeremiah 6:16

வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ: நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.

עַל
Jeremiah 6:19

பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன்.

עַל
Jeremiah 6:30

அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்.

כִּֽי
him
that
is
of
וְאֵת֩wĕʾētveh-ATE
fury
חֲמַ֨תḥămathuh-MAHT
the
of
יְהוָ֤ה׀yĕhwâyeh-VA
the
Lord;
Therefore
מָלֵ֙אתִי֙mālēʾtiyma-LAY-TEE
am
full
I
נִלְאֵ֣יתִיnilʾêtîneel-A-tee
weary
am
I
הָכִ֔ילhākîlha-HEEL
holding
with
in:
I
will
שְׁפֹ֤ךְšĕpōksheh-FOKE
out
עַלʿalal
it
pour
עוֹלָל֙ʿôlāloh-LAHL
upon
בַּח֔וּץbaḥûṣba-HOOTS
children
the
וְעַ֛לwĕʿalveh-AL
abroad,
upon
ס֥וֹדsôdsode
and
assembly
the
בַּחוּרִ֖יםbaḥûrîmba-hoo-REEM
men
יַחְדָּ֑וyaḥdāwyahk-DAHV
of
כִּֽיkee
young
גַםgamɡahm
together:
for
אִ֤ישׁʾîšeesh
even
עִםʿimeem
the
husband
אִשָּׁה֙ʾiššāhee-SHA
with
the
wife
יִלָּכֵ֔דוּyillākēdûyee-la-HAY-doo
taken,
be
זָקֵ֖ןzāqēnza-KANE
shall
עִםʿimeem
the
aged
with
full
מְלֵ֥אmĕlēʾmeh-LAY
of
days.
יָמִֽים׃yāmîmya-MEEM