Context verses Jeremiah 6:17
Jeremiah 6:10

அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.

לֹ֥א
Jeremiah 6:16

வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ: நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.

וַיֹּאמְר֖וּ, לֹ֥א
Jeremiah 6:29

துருத்தி வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போயிற்று; பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை.

לֹ֥א
saying,
Also
I
וַהֲקִמֹתִ֤יwahăqimōtîva-huh-kee-moh-TEE
set
עֲלֵיכֶם֙ʿălêkemuh-lay-HEM
over
צֹפִ֔יםṣōpîmtsoh-FEEM
watchmen
you,
Hearken
הַקְשִׁ֖יבוּhaqšîbûhahk-SHEE-voo
sound
the
to
לְק֣וֹלlĕqôlleh-KOLE
of
the
trumpet.
שׁוֹפָ֑רšôpārshoh-FAHR
said,
they
But
וַיֹּאמְר֖וּwayyōʾmĕrûva-yoh-meh-ROO
We
will
not
לֹ֥אlōʾloh
hearken.
נַקְשִֽׁיב׃naqšîbnahk-SHEEV