Context verses Jeremiah 6:2
Jeremiah 6:23

அவர்கள் வில்லும் வேலும் பிடித்து வருவார்கள்; அவர்கள் கொடியர், இரக்கமறியாதவர்கள்; அவர்கள் சத்தம் சமுத்திர இரைச்சலுக்குச் சமானமாயிருக்கும்; சீயோன் குமாரத்தியே, அவர்கள் எனக்கு விரோதமாக யுத்தசன்னத்தராய்க் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

בַּת, צִיּֽוֹן׃
Jeremiah 6:26

என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; பாழாக்குகிறவன் சடிதியாய் நம்மேல் வருவான்.

בַּת
woman.
comely
a
הַנָּוָה֙hannāwāhha-na-VA
to
delicate
וְהַמְּעֻנָּגָ֔הwĕhammĕʿunnāgâveh-ha-meh-oo-na-ɡA
and
I
דָּמִ֖יתִיdāmîtîda-MEE-tee
likened
have
daughter
בַּתbatbaht
the
of
צִיּֽוֹן׃ṣiyyôntsee-yone