Context verses Jeremiah 6:22
Jeremiah 6:16

வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ: நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.

אָמַ֣ר
Jeremiah 6:20

சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப்பட்டையும் எனக்கு என்னத்துக்கு? உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது.

מֵאֶ֣רֶץ
Jeremiah 6:21

ஆகையால் இதோ, நான் இந்த ஜனத்துக்கு இடறல்களை வைப்பேன்; அவைகள்மேல் பிதாக்களும், பிள்ளைகளும், குடியானவனும், அவனுக்கடுத்தவனும், ஏகமாய் இடறுண்டு அழிவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

כֹּ֚ה, אָמַ֣ר, יְהוָ֔ה
Thus
כֹּ֚הkoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
Behold,
הִנֵּ֛הhinnēhee-NAY
a
people
עַ֥םʿamam
cometh
בָּ֖אbāʾba
country,
from
the
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
north
צָפ֑וֹןṣāpôntsa-FONE
nation
great
a
וְג֣וֹיwĕgôyveh-ɡOY
and
גָּד֔וֹלgādôlɡa-DOLE
shall
be
raised
יֵע֖וֹרyēʿôryay-ORE
sides
the
from
מִיַּרְכְּתֵיmiyyarkĕtêmee-yahr-keh-TAY
of
the
earth.
אָֽרֶץ׃ʾāreṣAH-rets