Context verses Jeremiah 6:29
Jeremiah 6:10

அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.

לֹ֥א
Jeremiah 6:16

வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்லவழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ: நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.

לֹ֥א
Jeremiah 6:17

நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்துக்குச் கொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.

לֹ֥א
are
burned,
נָחַ֣רnāḥarna-HAHR
The
bellows
מַפֻּ֔חַmappuaḥma-POO-ak
fire;
the
מֵאֵ֖שׁmēʾēšmay-AYSH
of
consumed
תַּ֣םtamtahm
is
lead
the
עֹפָ֑רֶתʿōpāretoh-FA-ret
vain:
in
לַשָּׁוְא֙laššowla-shove
founder
צָרַ֣ףṣāraptsa-RAHF
the
melteth
צָר֔וֹףṣārôptsa-ROFE
wicked
the
for
וְרָעִ֖יםwĕrāʿîmveh-ra-EEM
are
not
לֹ֥אlōʾloh
plucked
away.
נִתָּֽקוּ׃nittāqûnee-ta-KOO