Context verses Jeremiah 6:3
Jeremiah 6:12

அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

אֶת
Jeremiah 6:14

சமாதானமில்லாதிருந்தும் சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.

אֶת
Jeremiah 6:18

ஆகையால் ஜாதிகளே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.

אֶת
Jeremiah 6:24

அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; இடுக்கம், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது.

אֶת
Jeremiah 6:27

நீ என் ஜனத்தின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும், அரணாகவும் வைத்தேன்.

אֶת
their
unto
אֵלֶ֛יהָʾēlêhāay-LAY-ha
come
shall
The
יָבֹ֥אוּyābōʾûya-VOH-oo
shepherds
flocks
רֹעִ֖יםrōʿîmroh-EEM
their
וְעֶדְרֵיהֶ֑םwĕʿedrêhemveh-ed-ray-HEM
with
her;
they
shall
תָּקְע֨וּtoqʿûtoke-OO
pitch
against
עָלֶ֤יהָʿālêhāah-LAY-ha
tents
אֹהָלִים֙ʾōhālîmoh-ha-LEEM
her
round
about;
סָבִ֔יבsābîbsa-VEEV
feed
shall
they
רָע֖וּrāʿûra-OO
every
one
אִ֥ישׁʾîšeesh
in
אֶתʾetet
his
place.
יָדֽוֹ׃yādôya-DOH