Context verses Jeremiah 6:30
Jeremiah 6:11

ஆகையால் நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றிவிடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரணவயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்.

כִּֽי
Jeremiah 6:12

அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

כִּֽי
men
כֶּ֣סֶףkesepKEH-sef
silver
נִמְאָ֔סnimʾāsneem-AS
Reprobate
shall
call
קָרְא֖וּqorʾûkore-OO
because
them,
לָהֶ֑םlāhemla-HEM
hath
rejected
כִּֽיkee
them.
the
מָאַ֥סmāʾasma-AS
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA


בָּהֶֽם׃bāhemba-HEM