பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த ஸ்தலத்திலே சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலுமிருப்பீர்களேயாகில்,
நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி,
ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும்; அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
உங்கள் பிதாக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இந்நாள்மட்டும் நான் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் தினந்தினம் உங்களண்டைக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தேன்.
| Then will I cause you to dwell | וְשִׁכַּנְתִּ֤י | wĕšikkantî | veh-shee-kahn-TEE |
| in this | אֶתְכֶם֙ | ʾetkem | et-HEM |
| place, | בַּמָּק֣וֹם | bammāqôm | ba-ma-KOME |
| in the land | הַזֶּ֔ה | hazze | ha-ZEH |
| that | בָּאָ֕רֶץ | bāʾāreṣ | ba-AH-rets |
| I gave | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| to your fathers, | נָתַ֖תִּי | nātattî | na-TA-tee |
| for | לַאֲבֽוֹתֵיכֶ֑ם | laʾăbôtêkem | la-uh-voh-tay-HEM |
| ever | לְמִן | lĕmin | leh-MEEN |
| עוֹלָ֖ם | ʿôlām | oh-LAHM | |
| and ever. | וְעַד | wĕʿad | veh-AD |
| עוֹלָֽם׃ | ʿôlām | oh-LAHM |