Context verses Jeremiah 7:7
Jeremiah 7:6

பரதேசியையும் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்காமலும், குற்றமில்லாத இரத்தத்தை இந்த ஸ்தலத்திலே சிந்தாமலும்; உங்களுக்குக் கேடுண்டாக அந்நிய தேவர்களைப் பின்பற்றாமலுமிருப்பீர்களேயாகில்,

בַּמָּק֣וֹם
Jeremiah 7:9

நீங்கள் திருடி, கொலைசெய்து, விபசாரம்பண்ணி, பொய்யாணையிட்டு, பாகாலுக்குத் தூபங்காட்டி, நீங்கள் அறியாத அந்நிய தேவர்களைப் பின்பற்றி,

אֲשֶׁ֥ר
Jeremiah 7:20

ஆதலால் இதோ, என் கோபமும் என் உக்கிரமும் இந்த ஸ்தலத்தின்மேலும், மனுஷர்மேலும், மிருகங்கள்மேலும், வெளியின் மரங்கள்மேலும், பூமியின் கனிகள்மேலும் ஊற்றப்படும்; அது அவியாமல் எரியும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

הַזֶּ֔ה
Jeremiah 7:25

உங்கள் பிதாக்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள்முதல் இந்நாள்மட்டும் நான் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் தினந்தினம் உங்களண்டைக்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தேன்.

לְמִן
Then
dwell
to
you
cause
I
will
וְשִׁכַּנְתִּ֤יwĕšikkantîveh-shee-kahn-TEE
place,
in
אֶתְכֶם֙ʾetkemet-HEM
this
בַּמָּק֣וֹםbammāqômba-ma-KOME
land
the
in
הַזֶּ֔הhazzeha-ZEH
that
בָּאָ֕רֶץbāʾāreṣba-AH-rets
I
gave
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
fathers,
your
to
נָתַ֖תִּיnātattîna-TA-tee

לַאֲבֽוֹתֵיכֶ֑םlaʾăbôtêkemla-uh-voh-tay-HEM
ever
לְמִןlĕminleh-MEEN
for
עוֹלָ֖םʿôlāmoh-LAHM
and
ever.
וְעַדwĕʿadveh-AD


עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM