Context verses Jeremiah 8:1
Jeremiah 8:7

ஆகாயத்திலுள்ள நாரை முதலாய்த் தன் வேளையை அறியும்; காட்டுப்புறாவும், கொக்கும், தகைவிலான் குவியும் தாங்கள் வரத்தக்க காலத்தை அறியும்; என் ஜனங்களோ கர்த்தரின் நியாயத்தை அறியார்கள் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்.

אֶת
Jeremiah 8:10

ஆகையால் அவர்களுடைய ஸ்திரீகளை அந்நியருக்கும், அவர்களுடைய வயல்களை அவைகளைக் கட்டிக்கொள்பவர்களுக்கும் கொடுப்பேன்; அவர்களிலே சிறியோர் தொடங்கிப் பெரியோர்மட்டும் ஒவ்வொருவரும் பொருளாசைக்காரராயிருக்கிறார்கள்; தீர்க்கதரிசிகள் தொடங்கி ஆசாரியர்கள் மட்டும் ஒவ்வொருவரும் பொய்யராயிருந்து,

אֶת
Jeremiah 8:11

சமாதானமில்லாதிருதும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.

אֶת
Jeremiah 8:13

அவர்களை முற்றிலும் அழித்துப்போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகளிராது, அத்திமரத்திலே பழங்களிராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களைவிட்டுத் தாண்டிப்போகும் என்று சொல்.

נְאֻם
Jeremiah 8:17

மெய்யாய், இதோ, தடைகட்டப்படாத சர்ப்பங்களையும், கட்டுவிரியன்களையும் உங்களுக்குள் அனுப்புகிறேன், அவைகள் உங்களைக் கடிக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

נְאֻם
time,
At
בָּעֵ֣תbāʿētba-ATE
that
הַהִ֣יאhahîʾha-HEE
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord,
יְהוָ֡הyĕhwâyeh-VA
out
bring
shall
they
ויֹצִ֣יאוּwyōṣîʾûvoh-TSEE-oo

אֶתʾetet
bones
the
עַצְמ֣וֹתʿaṣmôtats-MOTE
of
the
kings
מַלְכֵֽיmalkêmahl-HAY
of
Judah,
יְהוּדָ֣הyĕhûdâyeh-hoo-DA
bones
the
and
וְאֶתwĕʾetveh-ET
of
his
princes,
עַצְמוֹתʿaṣmôtats-MOTE
bones
the
and
שָׂרָיו֩śārāywsa-rav
of
the
priests,
וְאֶתwĕʾetveh-ET
bones
the
and
עַצְמ֨וֹתʿaṣmôtats-MOTE
of
the
prophets,
הַכֹּהֲנִ֜יםhakkōhănîmha-koh-huh-NEEM
bones
the
and
וְאֵ֣ת׀wĕʾētveh-ATE
of
the
inhabitants
עַצְמ֣וֹתʿaṣmôtats-MOTE
Jerusalem,
of
הַנְּבִיאִ֗יםhannĕbîʾîmha-neh-vee-EEM
out
of
their
graves:
וְאֵ֛תwĕʾētveh-ATE


עַצְמ֥וֹתʿaṣmôtats-MOTE


יוֹשְׁבֵֽיyôšĕbêyoh-sheh-VAY


יְרוּשָׁלִָ֖םyĕrûšālāimyeh-roo-sha-la-EEM


מִקִּבְרֵיהֶֽם׃miqqibrêhemmee-keev-ray-HEM