Context verses Jeremiah 8:6
Jeremiah 8:2

அவர்கள் நேசித்ததும், சேவித்ததும்,பின்பற்றினதும், நாடினதும், பணிந்துகொண்டதுமாயிருந்த சூரியனுக்கும், சந்திரனுக்கும், வானத்தின் சர்வசேனைக்கும் முன்பாக அவைகளைப் பரப்பிவைப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் வாரி அடக்கம்பண்ணப்படாமல் பூமியின்மேல் எருவாகும்.

עַל
Jeremiah 8:11

சமாதானமில்லாதிருதும், சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.

עַל, לֵאמֹ֖ר
Jeremiah 8:14

நாம் சும்மாயிருப்பானேன்? கூடிவாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் பிரவேசித்து, அங்கே சங்காரமாவோம்; நாம் கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய கர்த்தர் நம்மைச் சங்காரம்பண்ணி, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.

עַל
Jeremiah 8:19

இதோ, சீயோனில் கர்த்தர் இல்லையோ? அதில் ராஜா இல்லையோ? என்று, என் ஜனமாகிய குமாரத்தி தூரதேசத்திலிருந்து கூப்பிடும் சத்தம் கேட்கப்படுகிறது; ஆனால், அவர்கள் தங்கள் சுரூபங்களினாலும் அந்நியரின் மாயைகளினாலும் எனக்குக் கோபமுண்டாக்கினது என்ன என்கிறார்.

אֵ֣ין, אֵ֣ין
Jeremiah 8:21

என் ஜனமாகிய குமாரத்தியின் காயங்களினால் நானும் காயப்பட்டேன்; கரிகறுத்திருக்கிறேன்; திகைப்பு என்னைப் பிடித்தது.

עַל
Jeremiah 8:22

கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும் அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்?

אֵ֣ין, אֵ֣ין
but
I
הִקְשַׁ֤בְתִּיhiqšabtîheek-SHAHV-tee
hearkened
and
וָֽאֶשְׁמָע֙wāʾešmāʿva-esh-MA
heard,
not

aright:
לוֹאlôʾloh
spake
כֵ֣ןkēnhane
they
יְדַבֵּ֔רוּyĕdabbērûyeh-da-BAY-roo
no
אֵ֣יןʾênane
man
אִ֗ישׁʾîšeesh
repented
נִחָם֙niḥāmnee-HAHM
him
of
עַלʿalal
his
wickedness,
רָ֣עָת֔וֹrāʿātôRA-ah-TOH
saying,
לֵאמֹ֖רlēʾmōrlay-MORE
What
מֶ֣הmemeh
have
I
done?
עָשִׂ֑יתִיʿāśîtîah-SEE-tee
every
one
כֻּלֹּ֗הkullōkoo-LOH
turned
שָׁ֚בšābshahv
course,
his
to
בִּמְר֣צּוָתָ֔םbimrṣṣwātāmbeem-R-tsva-TAHM
as
the
horse
כְּס֥וּסkĕsûskeh-SOOS
rusheth
שׁוֹטֵ֖ףšôṭēpshoh-TAFE
into
the
battle.
בַּמִּלְחָמָֽה׃bammilḥāmâba-meel-ha-MA